சூழல் வசனங்கள் எரேமியா 21:10
எரேமியா 21:1

சிதேக்கியா ராஜா மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரையும் ஆசாரியனான மாசெயாவின் குமாரனாகிய செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பி:

יְהוָ֑ה
எரேமியா 21:4

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்களை அலங்கத்துக்கு வெளியே முற்றிக்கைபோட்ட பாபிலோன் ராஜாவோடும் கல்தேயரோடும், நீங்கள் யுத்தம்பண்ணும்படி உங்கள் கைகளில் பிடித்திருக்கிற யுத்த ஆயுதங்களை நான் திருப்பிவிட்டு, அவர்களை இந்த நகரத்தின் நடுவிலே சேர்த்து,

מֶ֤לֶךְ, בָּבֶל֙
எரேமியா 21:7

அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும், இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான்.

נְאֻם, בָּעִ֨יר, וְלֹ֥א, וְלֹ֥א
எரேமியா 21:8

பின்னையும் அவர், இந்த ஜனங்களை நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֑ה
எரேமியா 21:13

இதோ பள்ளத்தாக்கில் வாசம்பண்ணுகிறவளே, சமனான இடத்தில் கன்மலையாய் இருக்கிறவளே, எங்களுக்கு விரோதமாய் வருகிறவன் யாரென்றும், எங்கள் வாசஸ்தலங்களுக்குள் வருகிறவன் யார் என்றும் சொல்லுகிற உனக்கு நான் எதிராளியாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, יְהוָ֑ה
எரேமியா 21:14

நான் உங்கள் கிரியைகளின் பலனுக்குத்தக்கதாய் உங்களை விசாரிப்பேன்; நான் அதின் காட்டிலே தீக்கொளுத்துவேன்; அது அதைச் சுற்றிலுமுள்ள யாவையும் பட்சிக்கும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

נְאֻם, יְהוָ֑ה
For
כִּ֣יkee
I
have
set
שַׂ֣מְתִּיśamtîSAHM-tee
my
face
פָ֠נַיpānayFA-nai
against
this
בָּעִ֨ירbāʿîrba-EER
city
הַזֹּ֧אתhazzōtha-ZOTE
for
evil,
לְרָעָ֛הlĕrāʿâleh-ra-AH
and
not
וְלֹ֥אwĕlōʾveh-LOH
for
good,
לְטוֹבָ֖הlĕṭôbâleh-toh-VA
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord:
יְהוָ֑הyĕhwâyeh-VA
it
shall
be
given
בְּיַדbĕyadbeh-YAHD
into
the
hand
מֶ֤לֶךְmelekMEH-lek
of
the
king
בָּבֶל֙bābelba-VEL
of
Babylon,
תִּנָּתֵ֔ןtinnātēntee-na-TANE
and
he
shall
burn
וּשְׂרָפָ֖הּûśĕrāpāhoo-seh-ra-FA
it
with
fire.
בָּאֵֽשׁ׃bāʾēšba-AYSH