சூழல் வசனங்கள் எரேமியா 27:10
எரேமியா 27:14

நீங்கள் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பதில்லையென்று உங்களுடனே சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

כִּ֣י, שֶׁ֔קֶר, הֵ֖ם
எரேமியா 27:15

நான் அவர்களை அனுப்பினதில்லை; நான் உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்களும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளும் அழிந்துபோகிறதற்கும் அல்லவோ இவர்கள் என் நாமத்தைச் சொல்லி, பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.

כִּ֣י, לְמַ֨עַן, אֶתְכֶם֙
எரேமியா 27:16

மேலும் நான் ஆசாரியரையும் இந்த எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகள் இப்பொழுது சீக்கிரத்திலே பாபிலோனிலிருந்து திரும்பிக்கொண்டுவரப்படுமென்று, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

כִּ֣י, שֶׁ֔קֶר
எரேமியா 27:19

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்னும் யூதாவின் ராஜாவையும், யூதாவிலும் எருசலேமிலிருந்த பெரியோர் அனைவரையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகையில்,

כִּ֣י
எரேமியா 27:21

கர்த்தருடைய ஆலயத்திலும், யூதாராஜாவின் அரமனையிலும், எருசலேமிலும் மீதியான அந்தப் பணிமுட்டுகள் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

כִּ֣י
For
כִּ֣יkee
a
שֶׁ֔קֶרšeqerSHEH-ker
lie
הֵ֖םhēmhame
they
prophesy
נִבְּאִ֣יםnibbĕʾîmnee-beh-EEM
to
you,
unto
לָכֶ֑םlākemla-HEM
remove
you
far
לְמַ֨עַןlĕmaʿanleh-MA-an

הַרְחִ֤יקharḥîqhahr-HEEK
from
אֶתְכֶם֙ʾetkemet-HEM
land;
your
מֵעַ֣לmēʿalmay-AL
out,
you
drive
should
I
that
and
אַדְמַתְכֶ֔םʾadmatkemad-maht-HEM

וְהִדַּחְתִּ֥יwĕhiddaḥtîveh-hee-dahk-TEE
and
ye
should
perish.
אֶתְכֶ֖םʾetkemet-HEM


וַאֲבַדְתֶּֽם׃waʾăbadtemva-uh-vahd-TEM