சூழல் வசனங்கள் எரேமியா 32:30
எரேமியா 32:4

யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா கல்தேயருடைய கைக்குத் தப்பிப்போகாமல், பாபிலோன் ராஜாவின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படுவான்; அவன் வாய் இவன் வாயோடே பேசும் அவன் கண்கள் இவன் கண்களைக்காணும்.

כִּ֣י
எரேமியா 32:5

அவன் சிதேக்கியாவைப் பாபிலோனுக்குக் கொண்டுபோவான்; நான் அவனைச் சந்திக்குமட்டும் அங்கே அவன் இருப்பான்; நீங்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணினாலும் உங்களுக்கு வாய்ப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றும், நீ தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டியது என்ன என்று சொல்லி, யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அங்கே அவனை அடைத்துவைத்தான்.

נְאֻם
எரேமியா 32:8

அப்படியே என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேல், கர்த்தருடைய வார்த்தையின்படி காவற்சாலையின் முற்றத்தில் என்னிடத்துக்கு வந்து: பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும்; சுதந்தரபாத்தியம் உமக்குண்டு, அதை மீட்கும் அதிகாரம் உமக்கு அடுத்தது; அதை வாங்கிக்கொள்ளும் என்றான்; அப்பொழுது அது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன்.

כִּֽי
எரேமியா 32:14

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும், திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி, அவைகள் அநேகநாளிருக்கும்படிக்கு அவைகளை ஒரு மண்பாண்டத்திலே வை.

יִשְׂרָאֵ֗ל
எரேமியா 32:15

ஏனெனில் இனி இந்தத் தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.

כִּ֣י
எரேமியா 32:32

எனக்குக் கோபமுண்டாகும்படிக்கு இஸ்ரவேல் புத்திரரும், யூதா புத்திரரும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும், யூதாவின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் இப்படி நடக்கும்.

יִשְׂרָאֵ֜ל, וּבְנֵ֣י, יְהוּדָ֗ה
எரேமியா 32:42

நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי
எரேமியா 32:44

பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப்பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சிவைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

כִּֽי, נְאֻם, יְהוָֽה׃
For
כִּֽיkee
have
the
הָי֨וּhāyûha-YOO
children
of
בְנֵֽיbĕnêveh-NAY
Israel
and
the
יִשְׂרָאֵ֜לyiśrāʾēlyees-ra-ALE
children
Judah
וּבְנֵ֣יûbĕnêoo-veh-NAY
of
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
only
אַ֣ךְʾakak
done
עֹשִׂ֥יםʿōśîmoh-SEEM
evil
הָרַ֛עhāraʿha-RA
before
בְּעֵינַ֖יbĕʿênaybeh-ay-NAI
me
from
their
youth:
מִנְּעֻרֹֽתֵיהֶ֑םminnĕʿurōtêhemmee-neh-oo-roh-tay-HEM
for
כִּ֣יkee
the
children
בְנֵֽיbĕnêveh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
have
only
אַ֣ךְʾakak
anger
to
me
provoked
מַכְעִסִ֥יםmakʿisîmmahk-ee-SEEM
with
the
work
אֹתִ֛יʾōtîoh-TEE
hands,
their
of
בְּמַעֲשֵׂ֥הbĕmaʿăśēbeh-ma-uh-SAY
saith
יְדֵיהֶ֖םyĕdêhemyeh-day-HEM
the
Lord.
נְאֻםnĕʾumneh-OOM


יְהוָֽה׃yĕhwâyeh-VA