சூழல் வசனங்கள் எரேமியா 33:25
எரேமியா 33:3

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

לֹ֥א
எரேமியா 33:10

மனுஷனில்லாமலும் மிருகமில்லாமலும் அவாந்தரவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனுஷனாவது மிருகமாவது இல்லாத பாழான எருசலேமின் வீதிகளிலும்,

אָמַ֣ר
எரேமியா 33:17

இஸ்ரவேல் வம்சத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காரத்தக்க புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை.

אָמַ֣ר
எரேமியா 33:19

பின்னும் எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:

יְהוָ֔ה
எரேமியா 33:20

குறித்த தேசங்களில் பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு, நீங்கள் பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும், இராக்காலத்தைக்குறித்து நான் உண்டாக்கின உடன்படிக்கையையும் அவமாக்கினால்,

כֹּ֚ה, אָמַ֣ר, יְהוָ֔ה, אִם
எரேமியா 33:23

பின்னும் எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்,

יְהוָ֔ה
and
כֹּ֚הkoh
if
אָמַ֣רʾāmarah-MAHR
be
Thus
יְהוָ֔הyĕhwâyeh-VA
saith
אִםʾimeem
Lord;
the
לֹ֥אlōʾloh
If
not
בְרִיתִ֖יbĕrîtîveh-ree-TEE
my
covenant
יוֹמָ֣םyômāmyoh-MAHM
with
day
וָלָ֑יְלָהwālāyĕlâva-LA-yeh-la
night,
and
ordinances
the
of
חֻקּ֛וֹתḥuqqôtHOO-kote
heaven
שָׁמַ֥יִםšāmayimsha-MA-yeem
and
earth;
וָאָ֖רֶץwāʾāreṣva-AH-rets
not
have
לֹאlōʾloh
I
appointed
שָֽׂמְתִּי׃śāmĕttîSA-meh-tee