சூழல் வசனங்கள் எரேமியா 38:16
எரேமியா 38:4

அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாகவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற யுத்த மனுஷரிடத்திலும், மற்றுமுள்ள சகல ஜனங்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினாலே அவர்களுடைய கைகளைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறான்; இவன் இந்த ஜனத்தின் ேமத்தைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள்.

אֶת, אֶת, אִם
எரேமியா 38:6

அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.

יִרְמְיָ֖הוּ, אִם, יִרְמְיָ֖הוּ
எரேமியா 38:7

அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபேத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான்.

יִרְמְיָ֖הוּ
எரேமியா 38:10

அப்பொழுது ராஜா எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியனை நோக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனுஷரை உன்னுடனே; கூட்டிக்கொண்டுபோய், எரேமியா தீர்க்கதரிசி சாகாததற்குமுன்னே அவனைத் துரவிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான்.

לֵאמֹ֑ר
எரேமியா 38:11

அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனுஷரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரமனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழம்புடைவைகளையும் கந்தைத் துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவண்டைக்குத் துரவிலே இறக்கிவிட்டு,

אֶת, אֶֽל
எரேமியா 38:12

எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியன் எரேமியாவுடனே: கிழிந்துபோன இந்தப் பழம்புடவைகளையும் கந்தைகளையும் உம்முடைய அக்குள்களில் கயிறுக்குள் அடங்கவைத்துப் போட்டுக்கொள்ளும் என்றான்: எரேமியா அப்படியே செய்தான்.

אֶֽל, יִרְמְיָ֖הוּ
எரேமியா 38:14

பின்பு சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசியைக் கர்த்தருடைய ஆலயத்திலிருக்கும் மூன்றாம் வாசலிலே தன்னிடத்திற்கு வரவழைத்தான்; அங்கே ராஜா, எரேமியாவை நோக்கி: நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்; நீ எனக்கு ஒன்றும் மறைக்கவேண்டாம் என்றான்.

אֶֽל
எரேமியா 38:17

அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டைக்குப் புறப்பட்டுப்போவீரானால், உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப் பட்டணம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள்.

אִם
எரேமியா 38:18

நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப்பட்டுப்போகாவிட்டால் அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவர்கள் இதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; நீர் அவர்களுக்குக் தப்பிப்போவதில்லை என்கிறதை இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

הַזֹּאת֙
எரேமியா 38:19

அப்பொழுது சிதேக்கியா ராஜா எரேமியாவை நோக்கி: கல்தேயர் தங்களைச் சோர்ந்துபோன யூதரின் கையிலே என்னைப் பரியாசம்பண்ண ஒப்புக்கொடுப்பார்களோ என்று நான் ஐயப்படுகிறேன் என்றான்.

אֶֽל, אֶת
எரேமியா 38:20

அதற்கு எரேமியா: உம்மை ஒப்புக்கொடார்கள்; நான் உம்மிடத்தில் சொல்லுகிற கர்த்தருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும், அப்பொழுது உமக்கு நன்மையாயிருக்கும், உம்முடைய ஆத்துமா பிழைக்கும்.

יִרְמְיָ֖הוּ, נַפְשֶֽׁךָ׃
எரேமியா 38:21

நான் புறப்படுகிறதில்லை என்பீரேயாகில், கர்த்தர் எனக்குத் தெரியப்படுத்தின வார்த்தையாவது:

וְאִם, אֲשֶׁ֥ר
எரேமியா 38:24

அப்பொழுது சிதேக்கியா எரேமியாவை நோக்கி: இந்த வார்த்தைகளை ஒருவருக்கும் அறிவிக்கவேண்டாம்; அப்பொழுது நீ சாவதில்லை.

אֶֽל
எரேமியா 38:27

பின்பு எல்லாப் பிரபுக்களும், எரேமியாவினிடத்தில் வந்து, அவனைக் கேட்டார்கள்; அப்பொழுது அவன்: ராஜா கற்பித்த இந்த எல்லா வார்த்தைகளின்படியே அவர்களுக்கு அறிவித்தான்; காரியம் கேள்விப்படாமற்போனபடியினால், அவனோடே பேசாமலிருந்துவிட்டார்கள்.

אֶֽל, הָאֵ֔לֶּה, אֲשֶׁ֥ר
As
sware
וַיִּשָּׁבַ֞עwayyiššābaʿva-yee-sha-VA
the
king
הַמֶּ֧לֶךְhammelekha-MEH-lek
So
צִדְקִיָּ֛הוּṣidqiyyāhûtseed-kee-YA-hoo
Zedekiah
אֶֽלʾelel
unto
יִרְמְיָ֖הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
Jeremiah,
בַּסֵּ֣תֶרbassēterba-SAY-ter
secretly
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
saying,
liveth,
Lord
חַיḥayhai
the
יְהוָ֞הyĕhwâyeh-VA

אֶתʾetet
that
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
made
עָשָׂהʿāśâah-SA
us

לָ֨נוּlānûLA-noo
soul,
אֶתʾetet
this
הַנֶּ֤פֶשׁhannepešha-NEH-fesh
not
will
I
הַזֹּאת֙hazzōtha-ZOTE
put
thee
to
death,
אִםʾimeem
neither
אֲמִיתֶ֔ךָʾămîtekāuh-mee-TEH-ha
will
I
give
וְאִםwĕʾimveh-EEM
hand
the
into
thee
אֶתֶּנְךָ֗ʾettenkāeh-ten-HA
men
of
בְּיַד֙bĕyadbeh-YAHD
these
הָאֲנָשִׁ֣יםhāʾănāšîmha-uh-na-SHEEM
that
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
seek
אֲשֶׁ֥רʾăšeruh-SHER

מְבַקְשִׁ֖יםmĕbaqšîmmeh-vahk-SHEEM
thy
life.
אֶתʾetet


נַפְשֶֽׁךָ׃napšekānahf-SHEH-ha