சூழல் வசனங்கள் எரேமியா 44:6
எரேமியா 44:9

யூதாதேசத்திலும் எருசலேமின் வீதிகளிலும் உங்கள் பிதாக்கள் செய்த பொல்லாப்புகளையும், யூதாவின் ராஜாக்கள் செய்த பொல்லாப்புகளையும், யூதாவின் ராஜாக்கள் செய்த பொல்லாப்புகளையும், அவர்கள் ஸ்திரீகள் செய்த பொல்லாப்புகளையும், நீங்கள் செய்த பொல்லாப்புகளையும் உங்கள் ஸ்திரீகள் செய்த பொல்லாப்புகளையும் மறந்துபோனீர்களோ?

יְהוּדָ֔ה, וּבְחֻצ֖וֹת
எரேமியா 44:13

நான் எருசலேமை தண்டித்தபடி எகிப்துதேசத்தில் குடியிருக்கிறவர்களையும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் தண்டிப்பேன்.

יְרֽוּשָׁלִָ֑ם
எரேமியா 44:14

எகிப்துதேசத்திலே தங்கவும், மறுபடியும் தங்கள் ஆத்துமா வாஞ்சித்திருக்கிற யூதா தேசத்திலே குடியேறுவதற்கு அங்கே திரும்பிப்போகவும் வேண்டுமென்று இங்கே வந்த மீதியான யூதரிலே மீதியாயிருக்கிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை; தப்பிப்போகிறவர்களாகிய மற்றவர்களேயொழிய அவர்களில் ஒருவரும் அங்கே திரும்புவதில்லையென்றார் என்று சொன்னான்.

יְהוּדָ֔ה
எரேமியா 44:17

எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்.

בְּעָרֵ֣י, יְהוּדָ֔ה, וּבְחֻצ֖וֹת
எரேமியா 44:22

உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும், கர்த்தர் அப்புறம் பொறுத்திருக்கக் கூடாதபடியினால் அல்லவோ, உங்கள் தேசம் இந்நாளில் இருக்கிறபடி குடியற்ற அந்தரவெளியும் பாழும் சாபமுமாயிற்று.

הַזֶּֽה׃
எரேமியா 44:23

நீங்கள் தூபங்காட்டி, கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வேதத்துக்கும், அவருடைய கட்டளைகளுக்கும், அவருடைய சாட்சிகளுக்கும் இணங்கி நடவாமலும் போனபடியினாலே இந்நாளில் இருக்கிறபடி இந்தத் தீங்கு உங்களுக்கு நேரிட்டது என்றான்.

כַּיּ֥וֹם, הַזֶּֽה׃
Wherefore
my
fury
וַתִּתַּ֤ךְwattittakva-tee-TAHK
and
mine
anger
חֲמָתִי֙ḥămātiyhuh-ma-TEE
was
poured
forth,
וְאַפִּ֔יwĕʾappîveh-ah-PEE
and
was
kindled
וַתִּבְעַר֙wattibʿarva-teev-AR
in
the
cities
בְּעָרֵ֣יbĕʿārêbeh-ah-RAY
of
Judah
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
and
in
the
streets
וּבְחֻצ֖וֹתûbĕḥuṣôtoo-veh-hoo-TSOTE
of
Jerusalem;
יְרֽוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
and
they
are
וַתִּהְיֶ֛ינָהwattihyênâva-tee-YAY-na
wasted
לְחָרְבָּ֥הlĕḥorbâleh-hore-BA
and
desolate,
לִשְׁמָמָ֖הlišmāmâleesh-ma-MA
as
at
this
כַּיּ֥וֹםkayyômKA-yome
day.
הַזֶּֽה׃hazzeha-ZEH