சூழல் வசனங்கள் எரேமியா 46:28
எரேமியா 46:5

அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலுமுண்டான பயங்கரத்தினிமித்தம் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் முறியுண்டு, திரும்பிப்பாராமல் ஓட்டமாய் ஓடிப்போகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
எரேமியா 46:6

வேகமாய் ஓடுகிறவன் ஓடிப்போகவேண்டாம்; பராக்கிரமசாலி தப்பிப்போகவேண்டாம்; வடக்கே ஐப்பிராத்து நதியண்டையிலே அவர்கள் இடறிவிழுவார்கள்.

אַל
எரேமியா 46:13

எகிப்துதேசத்தை அழிக்கப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத் நேச்சார் வருவானென்பதைக்குறித்து, எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் கர்த்தர் சொன்ன வசனம்:

יְהוָ֔ה
எரேமியா 46:15

உன் வீரர் வாரிக்கொள்ளப்படுகிறதென்ன? கர்த்தர் அவர்களைத் தன்ளினதால் அவர்கள் நிலைநிற்கவில்லை.

כִּ֥י
எரேமியா 46:18

பர்வதங்களில் தாபோரும் சமுத்திரத்தின் அருகே கர்மேலும் இருக்கிற நிச்சயம்போல் அவன் வருவானென்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா தம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறார்.

נְאֻם
எரேமியா 46:23

எண்ணப்படாத மரங்களாயிருந்தாலும் அந்தக் காட்டை வெட்டுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வெட்டுக்கிளிகளைப் பார்க்கிலும் அதிகமானவர்கள், அவர்களுக்குத் தொகையில்லை.

נְאֻם, יְהוָ֔ה
எரேமியா 46:26

அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும், அவனுடைய சேவகரின் கையிலும், அவர்களை ஒப்புக்கொடுப்பேன்; அதற்குப்பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுபோல் குடியேற்றப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
எரேமியா 46:27

என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்து இரட்சிப்பேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து, அமைதியோடும் சாங்கோபாங்கத்தோடும் இருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுவார் இல்லை.

אַל, תִּירָ֞א, עַבְדִּ֤י, יַֽעֲקֹב֙
Fear
אַ֠תָּהʾattâAH-ta
thou
אַלʾalal
not,
תִּירָ֞אtîrāʾtee-RA
O
Jacob
עַבְדִּ֤יʿabdîav-DEE
my
servant,
יַֽעֲקֹב֙yaʿăqōbya-uh-KOVE
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord:
יְהוָ֔הyĕhwâyeh-VA
for
כִּ֥יkee
I
אִתְּךָ֖ʾittĕkāee-teh-HA
am
with
אָ֑נִיʾānîAH-nee
thee;
for
כִּי֩kiykee
I
will
make
אֶעֱשֶׂ֨הʾeʿĕśeeh-ay-SEH
a
full
end
כָלָ֜הkālâha-LA
of
all
בְּכָֽלbĕkālbeh-HAHL
the
nations
הַגּוֹיִ֣ם׀haggôyimha-ɡoh-YEEM
whither
אֲשֶׁ֧רʾăšeruh-SHER

הִדַּחְתִּ֣יךָhiddaḥtîkāhee-dahk-TEE-ha
I
have
driven
שָׁ֗מָּהšāmmâSHA-ma
thee:
but
I
will
not
וְאֹֽתְךָ֙wĕʾōtĕkāveh-oh-teh-HA
make
לֹאlōʾloh
a
full
end
אֶעֱשֶׂ֣הʾeʿĕśeeh-ay-SEH
of
thee,
but
correct
כָלָ֔הkālâha-LA
thee
in
measure;
וְיִסַּרְתִּ֙יךָ֙wĕyissartîkāveh-yee-sahr-TEE-HA
yet
will
I
not
לַמִּשְׁפָּ֔טlammišpāṭla-meesh-PAHT
leave
thee
wholly
וְנַקֵּ֖הwĕnaqqēveh-na-KAY
unpunished.
לֹ֥אlōʾloh


אֲנַקֶּֽךָּ׃ʾănaqqekkāuh-na-KEH-ka