சூழல் வசனங்கள் எரேமியா 51:49
எரேமியா 51:12

பாபிலோனின் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள், காவலைப் பலப்படுத்துங்கள், ஜாமங் காக்கிறவர்களை நிறுத்துங்கள், பதிவிருப்பாரை வையுங்கள்; ஆனாலும் கர்த்தர் எப்படி நினைத்தாரோ அப்படியே தாம் பாபிலோனின் குடிகளுக்கு விரோதமாகச் சொன்னதைச் செய்வார்.

גַּם, גַּם
எரேமியா 51:33

பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம்; அதைப்போரடிக்குங் காலம் வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

בָּבֶ֕ל
எரேமியா 51:44

நான் பாபிலோனில் இருக்கிற பேலைத் தண்டிப்பேன்; அது விழுங்கினதை அதின் வாயிலிருந்து கக்கப்பண்ணுவேன்; ஜாதிகள் இனி அதினிடத்திற்கு ஓடிவரமாட்டார்கள், பாபிலோனின் மதிலும் விழும்.

גַּם
hath
גַּםgamɡahm
caused
בָּבֶ֕לbābelba-VEL
As
Babylon
to
fall,
לִנְפֹּ֖לlinpōlleen-POLE
the
slain
חַֽלְלֵ֣יḥallêhahl-LAY
of
Israel
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
so
גַּםgamɡahm
at
Babylon
לְבָבֶ֥לlĕbābelleh-va-VEL
shall
fall
נָפְל֖וּnoplûnofe-LOO
slain
the
חַֽלְלֵ֥יḥallêhahl-LAY
of
all
כָלkālhahl
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets