சூழல் வசனங்கள் எரேமியா 7:28
எரேமியா 7:1

கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:

אֲשֶׁ֣ר
எரேமியா 7:10

பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?

אֲשֶׁ֣ר
எரேமியா 7:12

நான் முந்தி என் நாமம் விளங்கப்பண்ணின சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்கு நீங்கள் போய், இஸ்ரவேல் ஜனத்தினுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள்.

אֲשֶׁ֣ר
எரேமியா 7:13

நீங்கள் இந்தக் கிரியைகளையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிவந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்தரவுகொடாமலும் போனபடியினால்,

וְלֹ֥א
எரேமியா 7:20

ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த ஸ்தலத்தின்மேலும், மனுஷர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் கனிகள்மேலும் ஊற்றப்படும்; அது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

וְלֹ֥א
எரேமியா 7:23

என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.

אֲשֶׁ֣ר
எரேமியா 7:24

அவர்களோ அதைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்னிட்டல்ல பின்னிட்டே போனார்கள்.

וְלֹ֥א
எரேமியா 7:26

ஆனாலும் அவர்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் அதிக பொல்லாப்பு செய்தார்கள்.

וְלֹ֥א
எரேமியா 7:27

நீ இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குச் சொன்னாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; நீ அவர்களை நோக்கிக் கூப்பிட்டாலும், அவர்கள் உனக்கு மறுஉத்தரவு கொடுக்கமாட்டார்கள்.

וְלֹ֥א, וְלֹ֥א
எரேமியா 7:31

தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை.

וְלֹ֥א
is
But
thou
shalt
וְאָמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
say
אֲלֵיהֶ֗םʾălêhemuh-lay-HEM
unto
them,
זֶ֤הzezeh
This
nation
a
הַגּוֹי֙haggôyha-ɡOH
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
not
לֽוֹאlôʾloh
obeyeth
שָׁמְע֗וּšomʿûshome-OO
the
voice
בְּקוֹל֙bĕqôlbeh-KOLE
Lord
the
of
יְהוָ֣הyĕhwâyeh-VA
their
God,
אֱלֹהָ֔יוʾĕlōhāyway-loh-HAV
nor
וְלֹ֥אwĕlōʾveh-LOH
receiveth
לָקְח֖וּloqḥûloke-HOO
correction:
מוּסָ֑רmûsārmoo-SAHR
perished,
אָֽבְדָה֙ʾābĕdāhah-veh-DA
is
truth
הָֽאֱמוּנָ֔הhāʾĕmûnâha-ay-moo-NA
and
is
cut
off
וְנִכְרְתָ֖הwĕnikrĕtâveh-neek-reh-TA
from
their
mouth.
מִפִּיהֶֽם׃mippîhemmee-pee-HEM