சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 13:10
நியாயாதிபதிகள் 13:6

அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் வந்து: தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை.

וַתֹּ֣אמֶר
நியாயாதிபதிகள் 13:11

அப்பொழுது மனோவா எழுந்திருந்து, தன் மனைவியின் பின்னாலே போய், அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான் தான் என்றார்.

הָאִ֔ישׁ, אֲשֶׁר
நியாயாதிபதிகள் 13:13

கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து,

אֲשֶׁר
நியாயாதிபதிகள் 13:14

திராட்சச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானதொன்றும் புசியாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார்.

אֲשֶׁר, אֲשֶׁר
other
made
haste,
וַתְּמַהֵר֙wattĕmahērva-teh-ma-HARE
husband,
her
הָֽאִשָּׁ֔הhāʾiššâha-ee-SHA
and
ran,
וַתָּ֖רָץwattāroṣva-TA-rohts
shewed
and
וַתַּגֵּ֣דwattaggēdva-ta-ɡADE
woman
the
לְאִישָׁ֑הּlĕʾîšāhleh-ee-SHA
And
and
וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
said
אֵלָ֔יוʾēlāyway-LAV
unto
Behold,
הִנֵּ֨הhinnēhee-NAY
him,
hath
נִרְאָ֤הnirʾâneer-AH
appeared
unto
אֵלַי֙ʾēlayay-LA
the
הָאִ֔ישׁhāʾîšha-EESH
man
that
אֲשֶׁרʾăšeruh-SHER
me,
בָּ֥אbāʾba
came
בַיּ֖וֹםbayyômVA-yome
me
the
day.
unto
אֵלָֽי׃ʾēlāyay-LAI