சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 15:19
நியாயாதிபதிகள் 15:1

சிலநாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்; நான் என் பெண்சாதியினிடத்தில் அறைவீட்டிற்குள் போகட்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளே போக ஒட்டாமல்:

אֶת
நியாயாதிபதிகள் 15:6

இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன்தான்; அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்.

אֶת
நியாயாதிபதிகள் 15:8

அவர்களைச் சின்னபின்னமாகச் சங்காரம்பண்ணி, பின்பு போய், ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திலே குடியிருந்தான்.

עַל
நியாயாதிபதிகள் 15:10

நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனுஷர் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல, நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள்.

אֶת
நியாயாதிபதிகள் 15:14

அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினார்கள் அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன் மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்து போயிற்று.

אֲשֶׁ֣ר, עַל, אֲשֶׁ֣ר
நியாயாதிபதிகள் 15:18

அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான்.

אֶת
நியாயாதிபதிகள் 15:20

அவன் பெலிஸ்தரின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.

אֶת
But
God
וַיִּבְקַ֨עwayyibqaʿva-yeev-KA
clave
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM

אֶתʾetet
an
hollow
place
הַמַּכְתֵּ֣שׁhammaktēšha-mahk-TAYSH
that
אֲשֶׁרʾăšeruh-SHER
was
in
the
jaw,
בַּלֶּ֗חִיballeḥîba-LEH-hee
and
there
came
וַיֵּֽצְא֨וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
water
מִמֶּ֤נּוּmimmennûmee-MEH-noo
thereout;
מַ֙יִם֙mayimMA-YEEM
and
when
he
had
drunk,
וַיֵּ֔שְׁתְּwayyēšĕtva-YAY-shet
his
spirit
וַתָּ֥שָׁבwattāšobva-TA-shove
came
again,
רוּח֖וֹrûḥôroo-HOH
and
he
revived:
וַיֶּ֑חִיwayyeḥîva-YEH-hee
wherefore
עַלʿalal

כֵּ֣ן׀kēnkane
he
called
קָרָ֣אqārāʾka-RA
the
name
שְׁמָ֗הּšĕmāhsheh-MA
thereof
En-hakkore,
עֵ֤יןʿênane
which
הַקּוֹרֵא֙haqqôrēʾha-koh-RAY
is
in
Lehi
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
unto
בַּלֶּ֔חִיballeḥîba-LEH-hee
this
עַ֖דʿadad
day.
הַיּ֥וֹםhayyômHA-yome


הַזֶּֽה׃hazzeha-ZEH