சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 16:6
நியாயாதிபதிகள் 16:3

சிம்சோன் நடுராத்திரிமட்டும் படுத்திருந்து, நடுராத்திரியில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பேர்த்து, தன் தோளின் மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்து கொண்டுபோனான்.

אֶל
நியாயாதிபதிகள் 16:7

அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான்.

שִׁמְשׁ֔וֹן
நியாயாதிபதிகள் 16:10

அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னைப் பரியாசம் பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்.

וַתֹּ֤אמֶר, דְּלִילָה֙, אֶל, שִׁמְשׁ֔וֹן, הַגִּֽידָה, נָּ֣א, לִ֔י, בַּמֶּ֖ה
நியாயாதிபதிகள் 16:12

அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக் கட்டி, சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்.

וַתֹּ֤אמֶר, שִׁמְשׁ֔וֹן
நியாயாதிபதிகள் 16:13

பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன் நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னி விட்டால் ஆகும் என்றான்.

אֶל, בַּמֶּ֖ה
நியாயாதிபதிகள் 16:15

அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்றுவிசையும் என்னைப் பரியாசம் பண்ணினாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே என்று சொல்லி,

בַּמֶּ֖ה
நியாயாதிபதிகள் 16:26

சிம்சோன் தனக்குக் கைலாகுகொடுத்து நடத்துகிற பிள்ளையாண்டானோடே, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப்பார்க்கட்டும் என்றான்.

אֶל
நியாயாதிபதிகள் 16:28

அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி,

אֶל
lieth,
said
וַתֹּ֤אמֶרwattōʾmerva-TOH-mer
And
דְּלִילָה֙dĕlîlāhdeh-lee-LA
Delilah
אֶלʾelel
to
שִׁמְשׁ֔וֹןšimšônsheem-SHONE
Samson,
הַגִּֽידָהhaggîdâha-ɡEE-da
Tell
thee,
pray
I
נָּ֣אnāʾna
me,
לִ֔יlee
wherein
strength
בַּמֶּ֖הbammeba-MEH
great
כֹּֽחֲךָ֣kōḥăkākoh-huh-HA
thy
and
wherewith
גָד֑וֹלgādôlɡa-DOLE
bound
be
mightest
thou
וּבַמֶּ֥הûbammeoo-va-MEH
to
afflict
תֵֽאָסֵ֖רtēʾāsērtay-ah-SARE
thee.
לְעַנּוֹתֶֽךָ׃lĕʿannôtekāleh-ah-noh-TEH-ha