சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 20:18
நியாயாதிபதிகள் 20:1

அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்.

בְּנֵ֣י, יְהוָ֖ה
நியாயாதிபதிகள் 20:2

சகல ஜனங்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் சகல கோத்திரத்தாரும் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடிநின்றார்கள்; அவர்கள் பட்டயம் உருவுகிற நாலு லட்சம் காலாட்கள்,

יִשְׂרָאֵ֔ל
நியாயாதிபதிகள் 20:3

இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவுக்கு வந்த செய்தியைப் பென்யமீன் புத்திரர் கேள்விப்பட்டார்கள்; அந்த அக்கிரமம் நடந்தது எப்படி, சொல்லுங்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேட்டார்கள்.

בְּנֵ֣י, וַיֹּֽאמְרוּ֙, בְּנֵ֣י, יִשְׂרָאֵ֔ל
நியாயாதிபதிகள் 20:7

நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரராமே, இங்கே ஆலோசித்துத் தீர்மானம் பண்ணுங்கள் என்றான்.

בְּנֵ֣י
நியாயாதிபதிகள் 20:14

இஸ்ரவேல் புத்திரரோடு யுத்தம் பண்ணப் புறப்படும்படிக்கு, பட்டணங்களிலிருந்து கிபியாவுக்கு வந்து கூடினார்கள்.

לַמִּלְחָמָ֖ה, עִם
நியாயாதிபதிகள் 20:20

பின்பு இஸ்ரவேல் மனுஷர் பென்யமீனோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டு, கிபியாவிலே அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய அணிவகுத்து நின்றார்கள்.

יִשְׂרָאֵ֔ל, לַמִּלְחָמָ֖ה, עִם
நியாயாதிபதிகள் 20:23

அவர்கள் போய், கர்த்தருடைய சந்நிதியில் சாயங்காலமட்டும் அழுது: எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே திரும்பவும் யுத்தம் கலக்கப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்; அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள் என்றார்.

וַיַּֽעֲל֣וּ, עִם, וַיֹּ֥אמֶר, יְהוָ֖ה
நியாயாதிபதிகள் 20:26

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு, தேவனுடைய வீட்டிற்குப்போய், அங்கே கர்த்தருடைய சந்நிதியில் அழுது, தரித்திருந்து, அன்று சாயங்காலமட்டும் உபவாசித்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டு,

וַיַּֽעֲל֣וּ, בֵֽית
நியாயாதிபதிகள் 20:28

ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் அந்நாட்களில் அவருடைய சந்நிதியில் நின்றான்; எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே பின்னும் யுத்தம்பண்ணப் புறப்படலாமா புறப்படலாகாதா என்று அவர்கள் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: போங்கள்; நாளைக்கு அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.

עִם
நியாயாதிபதிகள் 20:31

அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, அப்பாலே வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பது பேரை, முதல் இரண்டுதரம் செய்தது போல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.

בֵֽית
நியாயாதிபதிகள் 20:32

முன்போல நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன்புத்திரர் சொன்னார்கள்; இஸ்ரவேல் புத்திரரோ: அவர்களைப் பட்டணத்தை விட்டு அப்பாலேயிருக்கிற வழிகளிலே வரப்பண்ணும்படிக்கு, நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

וַיֹּֽאמְרוּ֙, בְּנֵ֣י
நியாயாதிபதிகள் 20:34

அவர்களில் எல்லா இஸ்ரவேலிலும் தெரிந்துகொள்ளப்பட்ட பதினாயிரம்பேர் கிபியாவுக்கு எதிரே வந்தார்கள்; யுத்தம் பலத்தது; ஆனாலும் தங்களுக்கு விக்கினம் நேரிட்டது என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.

יִשְׂרָאֵ֔ל
நியாயாதிபதிகள் 20:38

பட்டணத்திலிருந்து மகா பெரிய புகையை எழும்பப்பண்ணுவதே இஸ்ரவேலருக்கும் பதிவிடைக்காரருக்கும் குறிக்கப்பட்ட அடையாளமாயிருந்தது.

עִם
And
the
children
וַיָּקֻ֜מוּwayyāqumûva-ya-KOO-moo
of
Israel
וַיַּֽעֲל֣וּwayyaʿălûva-ya-uh-LOO
arose,
בֵֽיתbêtvate
and
went
up
אֵל֮ʾēlale
to
the
house
וַיִּשְׁאֲל֣וּwayyišʾălûva-yeesh-uh-LOO
of
God,
בֵֽאלֹהִים֒bēʾlōhîmvay-loh-HEEM
and
asked
counsel
וַיֹּֽאמְרוּ֙wayyōʾmĕrûva-yoh-meh-ROO
of
God,
בְּנֵ֣יbĕnêbeh-NAY
and
said,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
Which
מִ֚יmee
of
us
shall
go
up
יַֽעֲלֶהyaʿăleYA-uh-leh
first
לָּ֣נוּlānûLA-noo
to
the
battle
בַתְּחִלָּ֔הbattĕḥillâva-teh-hee-LA
against
לַמִּלְחָמָ֖הlammilḥāmâla-meel-ha-MA
the
children
עִםʿimeem
of
Benjamin?
בְּנֵ֣יbĕnêbeh-NAY
And
the
Lord
בִנְיָמִ֑ןbinyāminveen-ya-MEEN
said,
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Judah
יְהוָ֖הyĕhwâyeh-VA
shall
go
up
first.
יְהוּדָ֥הyĕhûdâyeh-hoo-DA


בַתְּחִלָּֽה׃battĕḥillâva-teh-hee-LA