சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 20:6
நியாயாதிபதிகள் 20:7

நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரராமே, இங்கே ஆலோசித்துத் தீர்மானம் பண்ணுங்கள் என்றான்.

יִשְׂרָאֵ֑ל
நியாயாதிபதிகள் 20:10

பென்யமீன் கோத்திரமான கிபியாபட்டணத்தார் இஸ்ரவேலிலே செய்த எல்லா மதிகேட்டுக்கும் தக்கதாக ஜனங்கள் வந்து செய்யும்படிக்கு, நாம் தானியதவசங்களைச் சம்பாதிக்கிறதற்கு, இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நூறு பேரில் பத்துப்பேரையும், ஆயிரம்பேரில் நூறுபேரையும், பதினாயிரம்பேரில் ஆயிரம்பேரையும், தெரிந்தெடுப்போம் என்றார்கள்.

בְּיִשְׂרָאֵֽל׃
நியாயாதிபதிகள் 20:12

அங்கே இருந்த இஸ்ரவேலின் கோத்திரத்தார் பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி: உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன?

בְּכָל
நியாயாதிபதிகள் 20:22

இஸ்ரவேல் ஜனங்கள் தங்களைத் திடப்படுத்திக்கொண்டு, முதல்நாளில் அணிவகுத்து நின்ற ஸ்தலத்திலே, மறுபடியும் போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்.

יִשְׂרָאֵ֑ל
நியாயாதிபதிகள் 20:28

ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் அந்நாட்களில் அவருடைய சந்நிதியில் நின்றான்; எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே பின்னும் யுத்தம்பண்ணப் புறப்படலாமா புறப்படலாகாதா என்று அவர்கள் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: போங்கள்; நாளைக்கு அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.

כִּ֥י
நியாயாதிபதிகள் 20:31

அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, அப்பாலே வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பது பேரை, முதல் இரண்டுதரம் செய்தது போல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.

בְּיִשְׂרָאֵֽל׃
And
I
took
וָֽאֹחֵ֤זwāʾōḥēzva-oh-HAZE
my
concubine,
בְּפִֽילַגְשִׁי֙bĕpîlagšiybeh-fee-lahɡ-SHEE
pieces,
in
her
cut
and
וָֽאֲנַתְּחֶ֔הָwāʾănattĕḥehāva-uh-na-teh-HEH-ha
and
sent
וָֽאֲשַׁלְּחֶ֔הָwāʾăšallĕḥehāva-uh-sha-leh-HEH-ha
her
throughout
all
בְּכָלbĕkālbeh-HAHL
country
the
שְׂדֵ֖הśĕdēseh-DAY
of
the
inheritance
נַֽחֲלַ֣תnaḥălatna-huh-LAHT
of
Israel:
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
for
כִּ֥יkee
committed
have
they
עָשׂ֛וּʿāśûah-SOO
lewdness
זִמָּ֥הzimmâzee-MA
and
folly
וּנְבָלָ֖הûnĕbālâoo-neh-va-LA
in
Israel.
בְּיִשְׂרָאֵֽל׃bĕyiśrāʾēlbeh-yees-ra-ALE