சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 6:17
நியாயாதிபதிகள் 6:3

இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும் போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து;

אִם
நியாயாதிபதிகள் 6:12

கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

וַיֹּ֣אמֶר, אֵלָ֔יו
நியாயாதிபதிகள் 6:22

அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.

וַיֹּ֣אמֶר
நியாயாதிபதிகள் 6:31

யோவாஸ் தனக்கு விரோதமாக நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வழக்காடுவீர்கள்? நீங்களா அதை இரட்சிப்பீர்கள்? அதற்காக வழக்காடுகிறவன் இன்று காலையிலே தானே சாகக்கடவன்; அது தேவனானால் தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம், அது தானே தனக்காக வழக்காடட்டும் என்றான்.

וַיֹּ֣אמֶר, אִם, אִם
நியாயாதிபதிகள் 6:36

அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என் கையினாலே இஸ்ரவேலை இரட்சிக்கவேண்டுமானால்,

אִם
And
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָ֔יוʾēlāyway-LAV
him,
If
אִםʾimeem
now
נָ֛אnāʾna
I
have
found
מָצָ֥אתִיmāṣāʾtîma-TSA-tee
grace
חֵ֖ןḥēnhane
sight,
thy
in
בְּעֵינֶ֑יךָbĕʿênêkābeh-ay-NAY-ha
then
shew
וְעָשִׂ֤יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
sign
a
me
לִּי֙liylee
that
thou
א֔וֹתʾôtote
talkest
שָֽׁאַתָּ֖הšāʾattâsha-ah-TA
with
me.
מְדַבֵּ֥רmĕdabbērmeh-da-BARE


עִמִּֽי׃ʿimmîee-MEE