சூழல் வசனங்கள் லேவியராகமம் 11:12
லேவியராகமம் 11:2

நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்,

אֲשֶׁ֥ר
லேவியராகமம் 11:4

ஆனாலும் அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

ה֖וּא, לָכֶֽם׃
லேவியராகமம் 11:5

குழிமுசலானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

ה֖וּא, לָכֶֽם׃
லேவியராகமம் 11:6

முயலானது அசைபோடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

לָכֶֽם׃
லேவியராகமம் 11:7

பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

ה֖וּא, לָכֶֽם׃
லேவியராகமம் 11:8

இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

לָכֶֽם׃
லேவியராகமம் 11:9

ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்; கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

בַּמָּ֑יִם, כֹּ֣ל
லேவியராகமம் 11:10

ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

אֵֽין, בַּמָּ֑יִם, שֶׁ֥קֶץ, לָכֶֽם׃
லேவியராகமம் 11:20

பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற ஊரும் பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

שֶׁ֥קֶץ, ה֖וּא, לָכֶֽם׃
லேவியராகமம் 11:23

பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

שֶׁ֥קֶץ, ה֖וּא, לָכֶֽם׃
லேவியராகமம் 11:28

அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

לָכֶֽם׃
லேவியராகமம் 11:33

அவைகளில் ஒன்று மண்பாண்டத்துக்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.

כֹּ֣ל
லேவியராகமம் 11:35

அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

לָכֶֽם׃
லேவியராகமம் 11:38

அந்த உடலில் யாதொன்று தண்ணீர் வார்க்கப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

ה֖וּא, לָכֶֽם׃
லேவியராகமம் 11:41

தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.

שֶׁ֥קֶץ, ה֖וּא
லேவியராகமம் 11:42

தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும், அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.

שֶׁ֥קֶץ
லேவியராகமம் 11:46

சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம்பண்ணும்பொருட்டு,

בַּמָּ֑יִם
be
כֹּ֣לkōlkole
shall
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
Whatsoever

אֵֽיןʾênane
hath
ל֛וֹloh
no
fins
סְנַפִּ֥ירsĕnappîrseh-na-PEER
nor
scales
waters,
וְקַשְׂקֶ֖שֶׂתwĕqaśqeśetveh-kahs-KEH-set
the
בַּמָּ֑יִםbammāyimba-MA-yeem
in
an
abomination
unto
שֶׁ֥קֶץšeqeṣSHEH-kets
you.
that
ה֖וּאhûʾhoo


לָכֶֽם׃lākemla-HEM