சூழல் வசனங்கள் லேவியராகமம் 13:58
லேவியராகமம் 13:2

ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் குஷ்டரோகம்போலிருக்கிற ஒரு தடிப்பாவது அசறாவது வெள்ளைப்படராவது உண்டானால், அவன் ஆசாரியனாகிய ஆரோனிடத்திலாகிலும், ஆசாரியராகிய அவன் குமாரரில் ஒருவனிடத்திலாகிலும் கொண்டுவரப்படக்கடவன்.

אֽוֹ
லேவியராகமம் 13:6

இரண்டாந்தரம் அவனை ஏழாம்நாளில் பார்க்கக்கடவன்; தோலில் ரோகம் அதிகப்படாமல் சுருங்கியிருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது அசறு; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துச் சுத்தமாயிருப்பானாக.

וְטָהֵֽר׃
லேவியராகமம் 13:7

தன்னைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கிறதற்கு அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்தபின்பு, அசறு தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால், அவன் மறுபடியும் ஆசாரியனுக்குத் தன்னைக் காண்பிக்கக்கடவன்.

שֵׁנִ֖ית
லேவியராகமம் 13:13

அப்பொழுது ஆசாரியன் பார்த்து, குஷ்டம் அவன் சரீரம் முழுவதையும் மூடியிருந்தால், அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் உடம்பெல்லாம் வெண்மையாய்ப்போனபடியால், அவன் சுத்தமுள்ளவன்.

הַנָּ֑גַע
லேவியராகமம் 13:34

ஏழாம் நாளில் அதைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொள்ளாமலும், அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்தபின் சுத்தமாயிருப்பான்.

וְטָהֵֽר׃
லேவியராகமம் 13:38

ஒரு புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் அவர்கள் சரீரத்தின்மேல் வெள்ளைப் புள்ளிகள் உண்டாயிருந்தால்,

אֽוֹ
லேவியராகமம் 13:49

வஸ்திரத்திலாவது, தோலிலாவது பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.

אֽוֹ
லேவியராகமம் 13:50

ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாள் அடைத்துவைத்து,

הַנָּ֑גַע
லேவியராகமம் 13:51

ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன்; வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அது அதிகப்பட்டிருந்தால், அது அரிக்கிற குஷ்டம்; அது தீட்டாயிருக்கும்.

אֽוֹ, אֽוֹ
லேவியராகமம் 13:52

அந்தத் தோஷம் இருக்கிற ஆட்டு மயிரினாலும் பஞ்சுநூலினாலும் செய்த வஸ்திரத்தையும் பாவையும், ஊடையையும், தோலினால் செய்த எந்தவித வஸ்துவையும் சுட்டெரிக்கக்கடவன்; அது அரிக்கிற குஷ்டம்; ஆகையால் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும்.

הַנָּ֑גַע
லேவியராகமம் 13:54

அப்பொழுது ஆசாரியன் அதைக் கழுவச்சொல்லி, இரண்டாந்தரம் ஏழு நாள் அடைத்துவைத்து,

הַנָּ֑גַע
லேவியராகமம் 13:57

அது இன்னும் வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது காணப்பட்டால், அது படருகிற தோஷம்; ஆகையினால் அது உள்ளதை அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.

אֽוֹ, אֽוֹ
it
be,
And
וְהַבֶּ֡גֶדwĕhabbegedveh-ha-BEH-ɡed
garment,
אֽוֹʾôoh
the
הַשְּׁתִ֨יhaššĕtîha-sheh-TEE
either
אֽוֹʾôoh
warp,
הָעֵ֜רֶבhāʿērebha-A-rev
or
אֽוֹʾôoh
woof,
כָלkālhahl
or
כְּלִ֤יkĕlîkeh-LEE
whatsoever
thing
הָעוֹר֙hāʿôrha-ORE
skin
of
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
thou
shalt
wash,
תְּכַבֵּ֔סtĕkabbēsteh-ha-BASE
departed
be
plague
וְסָ֥רwĕsārveh-SAHR
the
if
מֵהֶ֖םmēhemmay-HEM
washed
be
shall
it
then
them,
from
הַנָּ֑גַעhannāgaʿha-NA-ɡa
time,
second
the
וְכֻבַּ֥סwĕkubbasveh-hoo-BAHS
and
shall
be
clean.
שֵׁנִ֖יתšēnîtshay-NEET


וְטָהֵֽר׃wĕṭāhērveh-ta-HARE