சூழல் வசனங்கள் லேவியராகமம் 5:11
லேவியராகமம் 5:2

அசுத்தமான காட்டுமிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும்பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால்,

אֲשֶׁ֣ר
லேவியராகமம் 5:6

தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரண பலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

אֶת, לְחַטָּ֑את
லேவியராகமம் 5:7

ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.

וְאִם, וְהֵבִ֨יא, אֶת, אֲשֶׁ֣ר, חָטָ֗א, בְנֵֽי
லேவியராகமம் 5:8

அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரண பலிக்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,

אֶת, אֶת
லேவியராகமம் 5:9

அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின் பக்கத்தில் தெளித்து, மீதியான இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே வடியவிடுவானாக; இது பாவநிவாரணபலி.

חַטָּ֖את
லேவியராகமம் 5:12

அதை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்; அதிலே ஆசாரியன் ஞாபகக்குறியான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து, கர்த்தருக்கு இடும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது பாவநிவாரணபலி.

אֶת, חַטָּ֖את, הִֽוא׃
லேவியராகமம் 5:15

ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,

אֶת
லேவியராகமம் 5:17

ஒருவன் செய்யத்தகாதென்று கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாயிருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

וְאִם, וְלֹֽא
லேவியராகமம் 5:18

அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

לֹֽא
But
if
וְאִםwĕʾimveh-EEM
he
לֹא֩lōʾloh
be
not
תַשִּׂ֨יגtaśśîgta-SEEɡ
able
to
bring
יָד֜וֹyādôya-DOH
two
לִשְׁתֵּ֣יlištêleesh-TAY
turtledoves,
תֹרִ֗יםtōrîmtoh-REEM
or
אוֹ֮ʾôoh
two
לִשְׁנֵ֣יlišnêleesh-NAY
young
בְנֵֽיbĕnêveh-NAY
pigeons,
יוֹנָה֒yônāhyoh-NA
then
he
that
וְהֵבִ֨יאwĕhēbîʾveh-hay-VEE
sinned
אֶתʾetet
shall
bring
קָרְבָּנ֜וֹqorbānôkore-ba-NOH

אֲשֶׁ֣רʾăšeruh-SHER
for
his
offering
חָטָ֗אḥāṭāʾha-TA
the
tenth
part
עֲשִׂירִ֧תʿăśîrituh-see-REET
of
an
ephah
הָֽאֵפָ֛הhāʾēpâha-ay-FA
of
fine
flour
סֹ֖לֶתsōletSOH-let
for
a
sin
offering;
לְחַטָּ֑אתlĕḥaṭṭātleh-ha-TAHT
he
shall
put
לֹֽאlōʾloh
no
יָשִׂ֨יםyāśîmya-SEEM
oil
עָלֶ֜יהָʿālêhāah-LAY-ha
upon
שֶׁ֗מֶןšemenSHEH-men
it,
neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
shall
he
put
יִתֵּ֤ןyittēnyee-TANE
any
frankincense
עָלֶ֙יהָ֙ʿālêhāah-LAY-HA
thereon:
לְבֹנָ֔הlĕbōnâleh-voh-NA
for
כִּ֥יkee
it
חַטָּ֖אתḥaṭṭātha-TAHT
is
a
sin
offering.
הִֽוא׃hiwheev