சூழல் வசனங்கள் லேவியராகமம் 6:10
லேவியராகமம் 6:2

ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன்வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானுக்கு மாறாட்டம்பண்ணி, அல்லது ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடுக்கண்செய்து,

אֶת
லேவியராகமம் 6:3

அல்லது காணாமற்போனதைக் கண்டடைந்தும் அதை மறுதலித்து, அதைக் குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவைமுதலான யாதொரு காரியத்தில் பாவஞ்செய்தானேயாகில்,

עַל, עַל
லேவியராகமம் 6:4

அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்,

אֶת, אֶת, אֶת, אֶת
லேவியராகமம் 6:7

கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் குற்றவாளியாகச் செய்த அப்படிப்பட்ட எந்தக்காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார்.

עַל
லேவியராகமம் 6:9

நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின்மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.

עַל
லேவியராகமம் 6:11

பின்பு தன் வஸ்திரங்களைக் கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்.

אֶת, אֶת
லேவியராகமம் 6:12

பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான பலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்.

עַל
லேவியராகமம் 6:13

பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.

עַל
லேவியராகமம் 6:14

போஜனபலியின் பிரமாணம் என்னவென்றால், ஆரோனின் குமாரர் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்துக்கு முன்னே படைக்கவேண்டும்.

הַמִּזְבֵּֽחַ׃
லேவியராகமம் 6:15

அவன் போஜனபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும்கூட அதை ஞாபகக் குறியாகப் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.

עַל
லேவியராகமம் 6:27

அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால், இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும்.

עַל
on
put
shall
וְלָבַ֨שׁwĕlābašveh-la-VAHSH
And
priest
the
הַכֹּהֵ֜ןhakkōhēnha-koh-HANE
garment,
his
מִדּ֣וֹmiddôMEE-doh
linen
בַ֗דbadvahd
breeches
linen
his
וּמִֽכְנְסֵיûmikĕnsêoo-MEE-hen-say
and
בַד֮badvahd
shall
he
put
יִלְבַּ֣שׁyilbašyeel-BAHSH
upon
עַלʿalal
his
flesh,
בְּשָׂרוֹ֒bĕśārôbeh-sa-ROH
and
take
up
וְהֵרִ֣יםwĕhērîmveh-hay-REEM

אֶתʾetet
the
ashes
הַדֶּ֗שֶׁןhaddešenha-DEH-shen
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
consumed
hath
תֹּאכַ֥לtōʾkaltoh-HAHL
fire
the
הָאֵ֛שׁhāʾēšha-AYSH
with
אֶתʾetet
the
burnt
offering
הָֽעֹלָ֖הhāʿōlâha-oh-LA
on
עַלʿalal
the
altar,
הַמִּזְבֵּ֑חַhammizbēaḥha-meez-BAY-ak
put
shall
he
and
וְשָׂמ֕וֹwĕśāmôveh-sa-MOH
them
beside
אֵ֖צֶלʾēṣelA-tsel
the
altar.
הַמִּזְבֵּֽחַ׃hammizbēaḥha-meez-BAY-ak