சூழல் வசனங்கள் மத்தேயு 28:8
மத்தேயு 28:1

ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.

καὶ
மத்தேயு 28:2

அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.

καὶ, ἀπὸ, καὶ, αὐτοῦ
மத்தேயு 28:3

அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.

αὐτοῦ, καὶ, αὐτοῦ
மத்தேயு 28:4

காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்.

ἀπὸ, τοῦ, φόβου, αὐτοῦ, καὶ
மத்தேயு 28:7

சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.

καὶ, ταχὺ, τοῖς, μαθηταῖς, αὐτοῦ, ἀπὸ, καὶ
மத்தேயு 28:9

அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

ἀπαγγεῖλαι, τοῖς, μαθηταῖς, αὐτοῦ, καὶ, καὶ
மத்தேயு 28:10

அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.

τοῖς
மத்தேயு 28:11

அவர்கள் போகையில், காவல் சேவகரில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.

τοῖς
மத்தேயு 28:12

இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:

καὶ, μετὰ, τοῖς
மத்தேயு 28:13

நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.

αὐτοῦ
மத்தேயு 28:14

இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.

καὶ, τοῦ, καὶ
மத்தேயு 28:17

அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்துகொண்டார்கள், சிலரோ சந்தேகப்பட்டார்கள்.

καὶ
மத்தேயு 28:18

அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

καὶ, καὶ
மத்தேயு 28:19

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

τοῦ, καὶ, τοῦ, καὶ, τοῦ
மத்தேயு 28:20

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

καὶ, τοῦ
And
καὶkaikay
they
departed
ἐξελθοῦσαιexelthousaiayks-ale-THOO-say
quickly
ταχὺtachyta-HYOO
from
ἀπὸapoah-POH
the
τοῦtoutoo
sepulchre
μνημείουmnēmeioum-nay-MEE-oo
with
μετὰmetamay-TA
fear
φόβουphobouFOH-voo
and
καὶkaikay
joy;
χαρᾶςcharasha-RAHS
great
μεγάληςmegalēsmay-GA-lase
and
did
run
ἔδραμονedramonA-thra-mone
bring
to
word.
ἀπαγγεῖλαιapangeilaiah-pahng-GEE-lay

τοῖςtoistoos
disciples
μαθηταῖςmathētaisma-thay-TASE
his
αὐτοῦautouaf-TOO