சூழல் வசனங்கள் நெகேமியா 8:1
நெகேமியா 8:3

தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமேதொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.

לִפְנֵ֣י, שַֽׁעַר, כָל, אֶל
நெகேமியா 8:5

எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயரநின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.

כָל, כָל
நெகேமியா 8:6

அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.

אֶת, כָל
நெகேமியா 8:7

யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்; ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.

אֶת
நெகேமியா 8:9

ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால் திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.

אֶת, אֶת
நெகேமியா 8:10

பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.

יְהוָ֖ה
நெகேமியா 8:11

லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள்.

הָעָם֙
நெகேமியா 8:12

அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.

כָל
நெகேமியா 8:13

மறுநாளில் ஜனத்தின் சகல வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடி வந்தார்கள்.

אֶל, אֶל
நெகேமியா 8:14

அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்கவேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டவர்கள்.

מֹשֶׁ֔ה
was
together
וַיֵּאָֽסְפ֤וּwayyēʾāsĕpûva-yay-ah-seh-FOO
themselves
gathered
כָלkālhahl
all
And
people
הָעָם֙hāʿāmha-AM
the
man
כְּאִ֣ישׁkĕʾîškeh-EESH
as
אֶחָ֔דʾeḥādeh-HAHD
one
אֶלʾelel
into
the
הָ֣רְח֔וֹבhārĕḥôbHA-reh-HOVE
street
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
that
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
gate;
the
שַֽׁעַרšaʿarSHA-ar
water
הַמָּ֑יִםhammāyimha-MA-yeem
spake
they
and
וַיֹּֽאמְרוּ֙wayyōʾmĕrûva-yoh-meh-ROO
unto
Ezra
לְעֶזְרָ֣אlĕʿezrāʾleh-ez-RA
the
scribe
הַסֹּפֵ֔רhassōpērha-soh-FARE
bring
to
לְהָבִ֗יאlĕhābîʾleh-ha-VEE

אֶתʾetet
the
book
סֵ֙פֶר֙sēperSAY-FER
law
the
of
תּוֹרַ֣תtôrattoh-RAHT
of
Moses,
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
which
אֲשֶׁרʾăšeruh-SHER
commanded
had
צִוָּ֥הṣiwwâtsee-WA
Lord
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
to
אֶתʾetet
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE