சூழல் வசனங்கள் நெகேமியா 9:7
நெகேமியா 9:5

பின்பு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, கர்த்தரை நோக்கி: எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

יְהוָ֣ה
நெகேமியா 9:6

நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும் பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது.

אַתָּה, אֲשֶׁ֤ר
art
אַתָּהʾattâah-TA
Thou
the
Lord
הוּא֙hûʾhoo
the
God,
יְהוָ֣הyĕhwâyeh-VA
who
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
didst
choose
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
Abram,
בָּחַ֙רְתָּ֙bāḥartāba-HAHR-TA
forth
him
broughtest
and
בְּאַבְרָ֔םbĕʾabrāmbeh-av-RAHM
out
of
Ur
וְהֽוֹצֵאת֖וֹwĕhôṣēʾtôveh-hoh-tsay-TOH
Chaldees,
the
of
מֵא֣וּרmēʾûrmay-OOR
and
gavest
כַּשְׂדִּ֑יםkaśdîmkahs-DEEM
him
the
name
וְשַׂ֥מְתָּwĕśamtāveh-SAHM-ta
of
Abraham;
שְּׁמ֖וֹšĕmôsheh-MOH


אַבְרָהָֽם׃ʾabrāhāmav-ra-HAHM