சூழல் வசனங்கள் எண்ணாகமம் 15:14
எண்ணாகமம் 15:4

தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்க தகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும் ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன்.

לַֽיהוָ֑ה
எண்ணாகமம் 15:6

ஆட்டுக்கடாவாயிருந்ததேயாகில், பத்தில் இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,

א֤וֹ
எண்ணாகமம் 15:7

பானபலியாக ஒரு படியில் மூன்றிலொரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.

רֵֽיחַ, נִיחֹ֖חַ
எண்ணாகமம் 15:8

நீ சர்வாங்க தகனபலிக்காகிலும், விசேஷித்த பொருத்தனை பலிக்காகிலும், சமாதான பலிக்காகிலும், ஒரு காளையைக் கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது,

וְכִֽי
எண்ணாகமம் 15:10

பானபலியாக அரைப்படி திராட்ச ரசத்தையும், கர்த்தருக்குச் சுகந்தவாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.

אִשֵּׁ֥ה, רֵֽיחַ, נִיחֹ֖חַ
எண்ணாகமம் 15:13

சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்.

אִשֵּׁ֥ה, רֵֽיחַ, נִיחֹ֖חַ
எண்ணாகமம் 15:15

சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும்.

לְדֹרֹ֣תֵיכֶ֔ם
எண்ணாகமம் 15:22

கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,

אֲשֶׁר
எண்ணாகமம் 15:39

நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப்பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும்.

אֲשֶׁר
be
And
וְכִֽיwĕkîveh-HEE
if
sojourn
יָגוּר֩yāgûrya-ɡOOR
with
אִתְּכֶ֨םʾittĕkemee-teh-HEM
a
גֵּ֜רgērɡare
stranger
you,
א֤וֹʾôoh
or
אֲשֶׁרʾăšeruh-SHER
whosoever
among
בְּתֽוֹכְכֶם֙bĕtôkĕkembeh-toh-heh-HEM
you
in
your
generations,
לְדֹרֹ֣תֵיכֶ֔םlĕdōrōtêkemleh-doh-ROH-tay-HEM
and
will
offer
וְעָשָׂ֛הwĕʿāśâveh-ah-SA
fire,
by
made
offering
an
אִשֵּׁ֥הʾiššēee-SHAY
savour
of
a
רֵֽיחַrêaḥRAY-ak
sweet
נִיחֹ֖חַnîḥōaḥnee-HOH-ak
Lord;
the
unto
לַֽיהוָ֑הlayhwâlai-VA
as
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
ye
do,
תַּֽעֲשׂ֖וּtaʿăśûta-uh-SOO
so
כֵּ֥ןkēnkane
he
shall
do.
יַֽעֲשֶֽׂה׃yaʿăśeYA-uh-SEH