சூழல் வசனங்கள் எண்ணாகமம் 23:29
எண்ணாகமம் 23:1

பிலேயாம் பாலாகை நோக்கி: நீர் இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் இங்கே எனக்கு ஆயத்தப்படுத்தும் என்றான்.

וַיֹּ֤אמֶר, בִּלְעָם֙, אֶל, בָּלָ֔ק, בְּנֵה, לִ֥י, בָזֶ֖ה, שִׁבְעָ֣ה, מִזְבְּחֹ֑ת, וְהָכֵ֥ן, לִי֙, בָּזֶ֔ה, שִׁבְעָ֥ה, פָרִ֖ים, וְשִׁבְעָ֥ה
எண்ணாகமம் 23:2

பிலேயாம் சொன்னபடியே பாலாக் செய்தான்; பாலாகும் பிலேயாமும் ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டார்கள்.

בָּלָ֔ק
எண்ணாகமம் 23:4

தேவன் பிலேயாமைச் சந்தித்தார்; அப்பொழுது அவன் அவரை நோக்கி: நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம் பண்ணி, ஒவ்வொரு பலிபீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டேன் என்றான்.

אֶל
எண்ணாகமம் 23:5

கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில் திரும்பிப்போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.

אֶל
எண்ணாகமம் 23:11

அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் எனக்கு என்னசெய்தீர்; என் சத்துருக்களைச் சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான்.

וַיֹּ֤אמֶר, אֶל
எண்ணாகமம் 23:13

பின்பு பாலாக் அவனை நோக்கி: நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடேகூட வாரும்; அங்கே அவர்கள் எல்லாரையும் பாராமல், அவர்களுடைய கடைசிப் பாளயத்தைமாத்திரம் பார்ப்பீர்; அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லி,

אֶל
எண்ணாகமம் 23:14

அவனைப் பிஸ்காவின் கொடுமுடியில் இருக்கிற சோப்பீமீன் வெளியிலே அழைத்துக்கொண்டுபோய், ஏழு பலி பீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.

אֶל, שִׁבְעָ֣ה
எண்ணாகமம் 23:15

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும்; நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான்.

אֶל, בָּלָ֔ק
எண்ணாகமம் 23:16

கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவன் வாயிலே வசனத்தை அருளி: நீ பாலாகினிடத்திற்குத் திரும்பிபோய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.

אֶל, אֶל
எண்ணாகமம் 23:17

அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலியண்டையிலே நின்றுகொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான்.

וַיֹּ֤אמֶר, בָּלָ֔ק
எண்ணாகமம் 23:25

அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என்றான்.

וַיֹּ֤אמֶר, אֶל
எண்ணாகமம் 23:26

அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடே நான் சொல்லவில்லையா என்றான்.

אֶל
எண்ணாகமம் 23:27

அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: வாரும் வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கேயிருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாயிருக்கும் என்று சொல்லி,

וַיֹּ֤אמֶר, אֶל, אֶל
எண்ணாகமம் 23:30

பிலேயாம் சொன்னபடி பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.

בָּלָ֔ק
said
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
Balaam
בִּלְעָם֙bilʿāmbeel-AM
unto
אֶלʾelel
Balak,
בָּלָ֔קbālāqba-LAHK
Build
בְּנֵהbĕnēbeh-NAY
me
here
לִ֥יlee
seven
בָזֶ֖הbāzeva-ZEH
altars,
שִׁבְעָ֣הšibʿâsheev-AH
and
prepare
מִזְבְּחֹ֑תmizbĕḥōtmeez-beh-HOTE
me
here
וְהָכֵ֥ןwĕhākēnveh-ha-HANE
seven
לִי֙liylee
bullocks
בָּזֶ֔הbāzeba-ZEH
and
seven
שִׁבְעָ֥הšibʿâsheev-AH
rams.
פָרִ֖יםpārîmfa-REEM


וְשִׁבְעָ֥הwĕšibʿâveh-sheev-AH


אֵילִֽם׃ʾêlimay-LEEM