சூழல் வசனங்கள் சங்கீதம் 119:135
சங்கீதம் 119:5

உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.

חֻקֶּֽיךָ׃
சங்கீதம் 119:8

உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்.

אֶת
சங்கீதம் 119:9

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால்தானே.

אֶת
சங்கீதம் 119:12

கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.

חֻקֶּֽיךָ׃
சங்கீதம் 119:26

என் வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

חֻקֶּֽיךָ׃
சங்கீதம் 119:68

தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

חֻקֶּֽיךָ׃
சங்கீதம் 119:71

நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.

חֻקֶּֽיךָ׃
சங்கீதம் 119:171

உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும்.

חֻקֶּֽיךָ׃
Make
thy
face
פָּ֭נֶיךָpānêkāPA-nay-ha
to
shine
הָאֵ֣רhāʾērha-ARE
servant;
thy
upon
בְּעַבְדֶּ֑ךָbĕʿabdekābeh-av-DEH-ha
and
teach
וְ֝לַמְּדֵ֗נִיwĕlammĕdēnîVEH-la-meh-DAY-nee
me

אֶתʾetet
thy
statutes.
חֻקֶּֽיךָ׃ḥuqqêkāhoo-KAY-ha