சூழல் வசனங்கள் சங்கீதம் 138:4
சங்கீதம் 138:2

உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.

כָּל
சங்கீதம் 138:6

கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.

יְ֭הוָה
சங்கீதம் 138:8

கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.

יְ֭הוָה
praise
יוֹד֣וּךָyôdûkāyoh-DOO-ha
shall
O
יְ֭הוָהyĕhwâYEH-va
Lord,
thee,
All
כָּלkālkahl
kings
the
מַלְכֵיmalkêmahl-HAY
earth
the
of
אָ֑רֶץʾāreṣAH-rets
when
כִּ֥יkee
hear
they
שָׁ֝מְע֗וּšāmĕʿûSHA-meh-OO
the
words
אִמְרֵיʾimrêeem-RAY
of
thy
mouth.
פִֽיךָ׃pîkāFEE-ha