சூழல் வசனங்கள் சங்கீதம் 89:43
சங்கீதம் 89:5

கர்த்தாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும் பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.

אַף
சங்கீதம் 89:11

வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.

אַף
சங்கீதம் 89:21

என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும்.

אַף
சங்கீதம் 89:27

நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்.

אַף
Thou
hast
also
אַףʾapaf
turned
תָּ֭שִׁיבtāšîbTA-sheev
edge
the
צ֣וּרṣûrtsoor
of
his
sword,
חַרְבּ֑וֹḥarbôhahr-BOH
not
hast
and
וְלֹ֥אwĕlōʾveh-LOH
made
him
to
stand
הֲ֝קֵימֹת֗וֹhăqêmōtôHUH-kay-moh-TOH
in
the
battle.
בַּמִּלְחָמָֽה׃bammilḥāmâba-meel-ha-MA