சூழல் வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 10:10
வெளிப்படுத்தின விசேஷம் 10:1

பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.

ἐκ, τοῦ, καὶ, τῆς, καὶ, τὸ, ὡς, καὶ, ὡς
வெளிப்படுத்தின விசேஷம் 10:2

திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,

καὶ, ἐν, βιβλαρίδιον, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 10:3

சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.

καὶ, καὶ, ὅτε
வெளிப்படுத்தின விசேஷம் 10:4

அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.

καὶ, ὅτε, καὶ, ἐκ, τοῦ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 10:5

சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி;

τῆς, καὶ, τῆς
வெளிப்படுத்தின விசேஷம் 10:6

இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,

καὶ, ἐν, τῷ, καὶ, ἐν, καὶ, καὶ, ἐν, καὶ, καὶ, ἐν
வெளிப்படுத்தின விசேஷம் 10:7

வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான்.

ἐν, τῆς, τοῦ, ἀγγέλου, καὶ, τὸ, τοῦ, ὡς
வெளிப்படுத்தின விசேஷம் 10:8

நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,

ἡ, ἐκ, τοῦ, καὶ, τὸ, βιβλαρίδιον, τὸ, ἐν, ἀγγέλου, τοῦ, τῆς, καὶ, τῆς
வெளிப்படுத்தின விசேஷம் 10:9

நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதூரமாயிருக்கும் என்றான்.

καὶ, τὸ, βιβλαρίδιον, καὶ, καὶ, αὐτό, καὶ, ἐν, τῷ, στόματί, ὡς, μέλι
வெளிப்படுத்தின விசேஷம் 10:11

அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.

καὶ, καὶ, καὶ, καὶ
And
καὶkaikay
I
took
ἔλαβονelabonA-la-vone
the
little
τὸtotoh
book
βιβλαρίδιονbiblaridionvee-vla-REE-thee-one
out
ἐκekake
of
the
τῆςtēstase
angel's
χειρὸςcheiroshee-ROSE

τοῦtoutoo
hand,
ἀγγέλουangelouang-GAY-loo
and
καὶkaikay
ate
up;
κατέφαγονkatephagonka-TAY-fa-gone
it
αὐτόautoaf-TOH
and
καὶkaikay
it
was
ἦνēnane
in
ἐνenane
my
τῷtoh
mouth
στόματίstomatiSTOH-ma-TEE
sweet
μουmoumoo
as
ὡςhōsose
honey:
μέλιmeliMAY-lee
and
γλυκύglykyglyoo-KYOO
as
soon
as
καὶkaikay
I
had
eaten
ὅτεhoteOH-tay
it,
ἔφαγονephagonA-fa-gone
my
αὐτόautoaf-TOH
belly
ἐπικράνθηepikranthēay-pee-KRAHN-thay
was
bitter.
ay


κοιλίαkoiliakoo-LEE-ah


μουmoumoo