சூழல் வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 2:7
வெளிப்படுத்தின விசேஷம் 2:1

எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;

τῆς, λέγει, ὁ, ἐν, ὁ, ἐν
வெளிப்படுத்தின விசேஷம் 2:3

நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.

τὸ
வெளிப்படுத்தின விசேஷம் 2:5

ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.

ἐκ, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 2:8

சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;

τῷ, τῆς, λέγει, ὁ, ὁ
வெளிப்படுத்தின விசேஷம் 2:9

உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.

τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 2:10

நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

ὁ, δώσω, τῆς, ζωῆς
வெளிப்படுத்தின விசேஷம் 2:11

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.

ὁ, ἔχων, οὖς, ἀκουσάτω, τί, τὸ, πνεῦμα, λέγει, ταῖς, ἐκκλησίαις, ὁ, ἐκ, τοῦ, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 2:12

பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;

τῷ, τῆς, ἐν, λέγει, ὁ, ἔχων
வெளிப்படுத்தின விசேஷம் 2:13

உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும் நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.

ὁ, τοῦ, τὸ, ἐν, ταῖς, ἐν, ὁ, ὁ, ὁ
வெளிப்படுத்தின விசேஷம் 2:14

ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.

φαγεῖν
வெளிப்படுத்தின விசேஷம் 2:15

அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:16

நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.

ἐν, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 2:17

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.

ὁ, ἔχων, οὖς, ἀκουσάτω, τί, τὸ, πνεῦμα, λέγει, ταῖς, ἐκκλησίαις, τῷ, νικῶντι, δώσω, αὐτῷ, φαγεῖν, τοῦ, τοῦ, δώσω, αὐτῷ, ὁ
வெளிப்படுத்தின விசேஷம் 2:18

தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;

τῷ, τῆς, ἐν, λέγει, ὁ, τοῦ, θεοῦ, ὁ, ἔχων
வெளிப்படுத்தின விசேஷம் 2:20

ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.

φαγεῖν
வெளிப்படுத்தின விசேஷம் 2:21

அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்த்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.

ἐκ, τῆς
வெளிப்படுத்தின விசேஷம் 2:22

இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,

ἐκ
வெளிப்படுத்தின விசேஷம் 2:23

அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.

ἐν, ὁ, δώσω
வெளிப்படுத்தின விசேஷம் 2:24

தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தனுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறதாவது, உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.

ἐν, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 2:26

ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.

ὁ, ὁ, δώσω, αὐτῷ
வெளிப்படுத்தின விசேஷம் 2:27

அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.

ἐν, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 2:28

விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்

δώσω, αὐτῷ
வெளிப்படுத்தின விசேஷம் 2:29

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

ὁ, ἔχων, οὖς, ἀκουσάτω, τί, τὸ, πνεῦμα, λέγει, ταῖς, ἐκκλησίαις
He
hooh
that
hath
ἔχωνechōnA-hone
an
ear,
οὖςousoos
hear
him
let
ἀκουσάτωakousatōah-koo-SA-toh
what
τίtitee
the
τὸtotoh
Spirit
πνεῦμαpneumaPNAVE-ma
saith
λέγειlegeiLAY-gee
the
unto
ταῖςtaistase
churches;
ἐκκλησίαιςekklēsiaisake-klay-SEE-ase

τῷtoh
overcometh
that
To
νικῶντιnikōntinee-KONE-tee
give
δώσωdōsōTHOH-soh
I
will
him
αὐτῷautōaf-TOH
to
eat
φαγεῖνphageinfa-GEEN
of
ἐκekake
the
τοῦtoutoo
tree
ξύλουxylouKSYOO-loo

of
τῆςtēstase
life,
ζωῆςzōēszoh-ASE
which
hooh
is
ἐστινestinay-steen
in
ἐνenane
the
midst
μέσῶmesōMAY-SOH
the
of
τοῦtoutoo
paradise
παραδείσουparadeisoupa-ra-THEE-soo

of
τοῦtoutoo
God.
θεοῦtheouthay-OO