சூழல் வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 22:2
வெளிப்படுத்தின விசேஷம் 22:1

பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

ζωῆς, τοῦ, τοῦ, καὶ, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 22:3

இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.

καὶ, καὶ, τοῦ, καὶ, τοῦ, ἐν, καὶ, αὐτοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 22:4

அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.

καὶ, αὐτοῦ, καὶ, αὐτοῦ, τῶν
வெளிப்படுத்தின விசேஷம் 22:5

அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.

καὶ, καὶ, καὶ, καὶ, εἰς, τῶν
வெளிப்படுத்தின விசேஷம் 22:6

பின்பு, அவர் என்னை நோக்கி: இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.

καὶ, καὶ, τῶν, τὸν, αὐτοῦ, αὐτοῦ, ἐν
வெளிப்படுத்தின விசேஷம் 22:7

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.

τῆς, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 22:8

யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.

καὶ, καὶ, καὶ, καὶ, τῶν, τοῦ, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 22:9

அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.

καὶ, καὶ, τῶν, τῶν, καὶ, τῶν, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 22:10

பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள, தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.

καὶ, τῆς, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 22:11

அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 22:12

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

καὶ, καὶ, αὐτοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 22:13

நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 22:14

ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

ξύλον, τῆς, ζωῆς, καὶ, εἰς
வெளிப்படுத்தின விசேஷம் 22:15

நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.

καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 22:16

சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.

τὸν, καὶ, τοῦ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 22:17

ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.

καὶ, καὶ, καὶ, καὶ, ζωῆς
வெளிப்படுத்தின விசேஷம் 22:18

இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.

τῆς, τοῦ, ἐν
வெளிப்படுத்தின விசேஷம் 22:19

ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.

καὶ, τῶν, τῆς, αὐτοῦ, τῆς, ζωῆς, καὶ, τῆς, τῆς, καὶ, τῶν, ἐν
வெளிப்படுத்தின விசேஷம் 22:21

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

τοῦ
In
ἐνenane
the
midst
μέσῳmesōMAY-soh
of
the
τῆςtēstase
street
πλατείαςplateiaspla-TEE-as
of
it,
αὐτῆςautēsaf-TASE
and
καὶkaikay
on
either
side
τοῦtoutoo

of
ποταμοῦpotamoupoh-ta-MOO
the
ἐντεῦθενenteuthenane-TAYF-thane
river,
καὶkaikay
was
there

ἐντεῦθενenteuthenane-TAYF-thane
the
tree
ξύλονxylonKSYOO-lone
of
life,
ζωῆςzōēszoh-ASE
which
bare
ποιοῦνpoiounpoo-OON
twelve
καρποὺςkarpouskahr-POOS
manner
of
fruits,
δώδεκαdōdekaTHOH-thay-ka
and
yielded
κατὰkataka-TA
her
μῆναmēnaMAY-na
fruit
ἕναhenaANE-ah

ἕκαστονhekastonAKE-ah-stone
every
ἀποδιδοῦνapodidounah-poh-thee-THOON

τὸνtontone
month:
καρπὸνkarponkahr-PONE
and
αὐτοῦautouaf-TOO
the
καὶkaikay
leaves
τὰtata
of
the
φύλλαphyllaFYOOL-la
tree
τοῦtoutoo
were
for
ξύλουxylouKSYOO-loo
the
healing
εἰςeisees
of
the
θεραπείανtherapeianthay-ra-PEE-an
nations.
τῶνtōntone


ἐθνῶνethnōnay-THNONE