சூழல் வசனங்கள் ரோமர் 5:12
ரோமர் 5:1

இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

τὸν, διὰ
ரோமர் 5:2

அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.

δι', καὶ, εἰς, καὶ, τῆς
ரோமர் 5:3

அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,

καὶ, ἡ
ரோமர் 5:4

உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.

ἡ, ἡ
ரோமர் 5:5

மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

ἡ, ἡ, διὰ
ரோமர் 5:7

நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.

καὶ
ரோமர் 5:8

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

εἰς, ὁ
ரோமர் 5:9

இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

δι', τῆς
ரோமர் 5:10

நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

διὰ
ரோமர் 5:11

அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.

καὶ, διὰ, δι'
ரோமர் 5:13

நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.

ἁμαρτία, ἁμαρτία
ரோமர் 5:14

அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.

ὁ, θάνατος, καὶ, τῆς
ரோமர் 5:15

ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.

οὕτως, καὶ, ἑνὸς, ἡ, καὶ, ἡ, ἑνὸς, ἀνθρώπου, εἰς
ரோமர் 5:16

மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.

καὶ, δι', ἑνὸς, ἑνὸς, εἰς, εἰς
ரோமர் 5:17

அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.

ἑνὸς, ὁ, θάνατος, διὰ, τῆς, καὶ, τῆς, τῆς, διὰ, ἑνὸς
ரோமர் 5:18

ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.

δι', ἑνὸς, εἰς, πάντας, ἀνθρώπους, εἰς, οὕτως, καὶ, δι', ἑνὸς, εἰς, πάντας, ἀνθρώπους, εἰς
ரோமர் 5:19

அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

ὥσπερ, διὰ, τῆς, ἑνὸς, ἀνθρώπου, οὕτως, καὶ, διὰ, τῆς, ἑνὸς
ரோமர் 5:20

மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.

ἡ, ἁμαρτία, ἡ
ரோமர் 5:21

ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

ὥσπερ, ἡ, ἁμαρτία, οὕτως, καὶ, ἡ, διὰ, εἰς, διὰ
Wherefore,
Διὰdiathee-AH

τοῦτοtoutoTOO-toh
as
ὥσπερhōsperOH-spare
by
δι'dithee
one
ἑνὸςhenosane-OSE
man
ἀνθρώπουanthrōpouan-THROH-poo

ay
sin
ἁμαρτίαhamartiaa-mahr-TEE-ah
into
εἰςeisees
the
τὸνtontone
world,
κόσμονkosmonKOH-smone
entered
εἰσῆλθενeisēlthenees-ALE-thane
and
καὶkaikay
by
διὰdiathee-AH

τῆςtēstase
sin;
ἁμαρτίαςhamartiasa-mahr-TEE-as

hooh
death
θάνατοςthanatosTHA-na-tose
and
καὶkaikay
so
οὕτωςhoutōsOO-tose
upon
εἰςeisees
all
πάνταςpantasPAHN-tahs
men,
ἀνθρώπουςanthrōpousan-THROH-poos

hooh
death
θάνατοςthanatosTHA-na-tose
passed
διῆλθενdiēlthenthee-ALE-thane
for
ἐφ'ephafe
that
oh
all
πάντεςpantesPAHN-tase
have
sinned:
ἥμαρτον·hēmartonAY-mahr-tone