சூழல் வசனங்கள் சகரியா 2:6
சகரியா 2:5

நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
சகரியா 2:9

இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள்.

כִּ֠י
சகரியா 2:10

சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, יְהוָֽה׃
சகரியா 2:13

மாம்சமான சகலமான பேர்களே, கர்த்தருக்கு முன்பாக மெளனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.

יְהוָ֑ה
come
ה֣וֹיhôyhoy
forth,
ה֗וֹיhôyhoy
Ho,
ho,
flee
and
וְנֻ֛סוּwĕnusûveh-NOO-soo
from
the
land
מֵאֶ֥רֶץmēʾereṣmay-EH-rets
north,
the
of
צָפ֖וֹןṣāpôntsa-FONE
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord:
יְהוָ֑הyĕhwâyeh-VA
for
כִּ֠יkee
the
four
as
winds
of
כְּאַרְבַּ֞עkĕʾarbaʿkeh-ar-BA
heaven,
רוּח֧וֹתrûḥôtroo-HOTE
the
abroad
you
הַשָּׁמַ֛יִםhaššāmayimha-sha-MA-yeem
spread
פֵּרַ֥שְׂתִּיpēraśtîpay-RAHS-tee
have
I

אֶתְכֶ֖םʾetkemet-HEM
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA