சூழல் வசனங்கள் செப்பனியா 1:8
செப்பனியா 1:4

நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,

עַל, כָּל
செப்பனியா 1:5

வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்,

עַל
செப்பனியா 1:7

கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மெளனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.

יְהוָ֔ה
செப்பனியா 1:9

வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.

כָּל, עַל
செப்பனியா 1:11

மக்தேஷின் குடிகளே அலறுங்கள்; வர்த்தகரெல்லாரும் சங்காரமானார்கள்; காசுக்காரர் யாவரும் வெட்டுண்டுபோனார்கள்.

כָּל, כָּל
செப்பனியா 1:12

அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன்.

עַל, עַל
செப்பனியா 1:14

கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது; கர்த்தருடைய நாள் என்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான்.

יְהוָ֔ה
செப்பனியா 1:18

கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும், தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.

בְּיוֹם֙, יְהוָ֔ה, כָּל, כָּל
And
it
shall
come
to
pass
וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
day
the
in
בְּיוֹם֙bĕyômbeh-YOME
sacrifice,
of
the
זֶ֣בַחzebaḥZEH-vahk
Lord's
יְהוָ֔הyĕhwâyeh-VA
punish
will
I
that
וּפָקַדְתִּ֥יûpāqadtîoo-fa-kahd-TEE

עַלʿalal
the
princes,
הַשָּׂרִ֖יםhaśśārîmha-sa-REEM
children,
king's
the
וְעַלwĕʿalveh-AL
and
בְּנֵ֣יbĕnêbeh-NAY
all
and
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
such
as
are
clothed
וְעַ֥לwĕʿalveh-AL
apparel.
with
כָּלkālkahl
strange
הַלֹּבְשִׁ֖יםhallōbĕšîmha-loh-veh-SHEEM


מַלְבּ֥וּשׁmalbûšmahl-BOOSH


נָכְרִֽי׃nokrînoke-REE