சூழல் வசனங்கள் 1-corinthians 1:14
1 கொரிந்தியர் 1:4

கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே,

בֵּ֥ין
1 கொரிந்தியர் 1:6

அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

וַיֹּ֣אמֶר, בֵּ֥ין
1 கொரிந்தியர் 1:7

அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.

וּבֵ֣ין
1 கொரிந்தியர் 1:9

தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
1 கொரிந்தியர் 1:11

ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
1 கொரிந்தியர் 1:15

நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

וְהָי֤וּ, בִּרְקִ֣יעַ, הַשָּׁמַ֔יִם
1 கொரிந்தியர் 1:17

ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.

בִּרְקִ֣יעַ
1 கொரிந்தியர் 1:18

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.

בֵּ֥ין, וּבֵ֣ין
1 கொரிந்தியர் 1:20

ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?

וַיֹּ֣אמֶר
1 கொரிந்தியர் 1:24

ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
1 கொரிந்தியர் 1:26

எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.

וַיֹּ֣אמֶר
1 கொரிந்தியர் 1:28

உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.

אֱלֹהִ֗ים, הַשָּׁמַ֔יִם
1 கொரிந்தியர் 1:29

மாம்சமான எவனும் தேவனுக்குமுன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
said,
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
God
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
Let
there
be
יְהִ֤יyĕhîyeh-HEE
lights
מְאֹרֹת֙mĕʾōrōtmeh-oh-ROTE
firmament
the
in
בִּרְקִ֣יעַbirqîaʿbeer-KEE-ah
of
the
heaven
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
to
divide
לְהַבְדִּ֕ילlĕhabdîlleh-hahv-DEEL

בֵּ֥יןbênbane
day
the
הַיּ֖וֹםhayyômHA-yome
from
וּבֵ֣יןûbênoo-VANE
the
night;
הַלָּ֑יְלָהhallāyĕlâha-LA-yeh-la
and
let
them
be
וְהָי֤וּwĕhāyûveh-ha-YOO
signs,
for
לְאֹתֹת֙lĕʾōtōtleh-oh-TOTE
and
for
seasons,
וּלְמ֣וֹעֲדִ֔יםûlĕmôʿădîmoo-leh-MOH-uh-DEEM
and
for
days,
וּלְיָמִ֖יםûlĕyāmîmoo-leh-ya-MEEM
and
years:
וְשָׁנִֽים׃wĕšānîmveh-sha-NEEM