சூழல் வசனங்கள் 1-samuel 26:22
1 சாமுவேல் 26:3

சவுல் எஷிமோனுக்கு எதிரே வழியண்டையிலிருக்கிற ஆகிலாமேட்டிலே பாளயமிறங்கினான்; தாவீது வனாந்தரத்தில் தங்கி, சவுல் தன்னைத் தொடர்ந்து வனாந்தரத்திற்கு வருகிறதைக் கண்டு,

כִּֽי
1 சாமுவேல் 26:7

அப்படியே தாவீதும் அபிசாயும் இராத்திரியிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து நித்திரைபண்ணினான்; அவன் தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும் ஜனங்களும் படுத்துக்கொண்டிருந்தார்கள்.

כִּֽי
1 சாமுவேல் 26:13

தாவீது கடந்து, அந்தப் பக்கத்திற்குப் போய், தங்களுக்கும் அவர்களுக்கும் நடுவே போந்த இடமுண்டாக, தூரத்திலிருக்கிற மலையின் கொடுமுடியிலே,

כִּֽי
1 சாமுவேல் 26:16

நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; கர்த்தர் அபிஷேகம்பண்ணின உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற்போனபடியினால், நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச் செம்பும் எங்கே என்று பாரும் என்றான்.

כִּֽי
1 சாமுவேல் 26:18

பின்னும்: என் ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின் தொடருகிறது என்ன? நான் என்னசெய்தேன்? என்னிடத்தில் என்ன பொல்லாப்பு இருக்கிறது?

וַיִּקְרָ֤א
1 சாமுவேல் 26:20

இப்போதும் கர்த்தருடைய சமுகத்தில் என் இரத்தம் தரையில் விழாதிருப்பதாக; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுகிறதுபோல, இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான்.

וַיִּקְרָ֤א
1 சாமுவேல் 26:21

அப்பொழுது சவுல்: நான் பாவஞ்செய்தேன்; என் குமாரனாகிய தாவீதே, திரும்பிவா; என் ஜீவன் இன்றையதினம் உன் பார்வைக்கு அருமையாயிருந்தபடியால், இனி உனக்கு ஒரு பொல்லாப்புஞ்செய்யேன்; இதோ, நான் மதியற்றவனாய் மகா பெரிய தப்பிதஞ்செய்தேன் என்றான்.

בְּאֵ֣ר, אַחֶ֔רֶת, עָלֶ֑יהָ
1 சாமுவேல் 26:24

இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என் பார்வைக்கு எப்படி அருமையாயிருந்ததோ, அப்படியே என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்பதினால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக என்றான்.

כִּֽי
And
he
removed
וַיַּעְתֵּ֣קwayyaʿtēqva-ya-TAKE
from
thence,
מִשָּׁ֗םmiššāmmee-SHAHM
digged
and
וַיַּחְפֹּר֙wayyaḥpōrva-yahk-PORE
well;
בְּאֵ֣רbĕʾērbeh-ARE
another
אַחֶ֔רֶתʾaḥeretah-HEH-ret
not:
strove
וְלֹ֥אwĕlōʾveh-LOH
that
they
for
רָב֖וּrābûra-VOO
and
עָלֶ֑יהָʿālêhāah-LAY-ha
and
he
called
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
the
name
שְׁמָהּ֙šĕmāhsheh-MA
Rehoboth;
it
of
רְחֹב֔וֹתrĕḥōbôtreh-hoh-VOTE
and
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
For
כִּֽיkee
now
עַתָּ֞הʿattâah-TA
room
made
הִרְחִ֧יבhirḥîbheer-HEEV
hath
Lord
the
יְהוָ֛הyĕhwâyeh-VA
fruitful
be
shall
we
and
us,
for
לָ֖נוּlānûLA-noo
in
the
land.
וּפָרִ֥ינוּûpārînûoo-fa-REE-noo


בָאָֽרֶץ׃bāʾāreṣva-AH-rets