2 நாளாகமம் 32:21
அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன்தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.
הַה֖וּא
2 நாளாகமம் 32:28
தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகலவகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.
יַֽעֲקֹב֙
| is | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| And | יַֽעֲקֹב֙ | yaʿăqōb | ya-uh-KOVE |
| he said, | כַּֽאֲשֶׁ֣ר | kaʾăšer | ka-uh-SHER |
| Jacob when saw | רָאָ֔ם | rāʾām | ra-AM |
| them, | מַֽחֲנֵ֥ה | maḥănē | ma-huh-NAY |
| host: God's | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| This | זֶ֑ה | ze | zeh |
| and he called | וַיִּקְרָ֛א | wayyiqrāʾ | va-yeek-RA |
| name the | שֵֽׁם | šēm | shame |
| place of | הַמָּק֥וֹם | hammāqôm | ha-ma-KOME |
| that | הַה֖וּא | hahûʾ | ha-HOO |
| Mahanaim. | מַֽחֲנָֽיִם׃ | maḥănāyim | MA-huh-NA-yeem |