சூழல் வசனங்கள் 2-kings 17:9
2 இராஜாக்கள் 17:1

யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் பன்னிரண்டாம் வருஷத்தில், ஏலாவின் குமாரனாகிய ஓசெயா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவிலே ஒன்பதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

אֶל, וַיֹּ֤אמֶר
2 இராஜாக்கள் 17:5

அசீரியா ராஜா தேசம் எங்கும் பொய், சமாரியாவுக்கும் வந்து அதை மூன்று வருஷம் முற்றிக்கை போட்டிருந்தான்.

אֶת, אַבְרָהָ֔ם
2 இராஜாக்கள் 17:7

எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையின்கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல் புத்திரர் பாவஞ்செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து,

אֶת
2 இராஜாக்கள் 17:14

அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய கர்த்தர்மேல் விசுவாசியாமற்போன கடினக் கழுத்துள்ள தங்கள் பிதாக்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி,

אֶת, אֶת
2 இராஜாக்கள் 17:15

அவருடைய கட்டளைகளையும், அவர் தங்கள் பிதாக்களோடே பண்ணின அவருடைய உடன்படிக்கையையும், அவர் தங்களுக்குத் திடச்சாட்சியாய்க் காண்பித்த அவருடைய சாட்சிகளையும் வெறுத்து விட்டு, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி வீணராகி, அவர்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களைப்போல, செய்ய வேண்டாமென்று கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டு விலக்கியிருந்த ஜாதிகளுக்குப் பின்சென்று,

וַיֹּ֤אמֶר, אֱלֹהִים֙, אֶל, אַבְרָהָ֔ם, אֶת
2 இராஜாக்கள் 17:18

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதாகோத்திரமாத்திரமே மீதியாயிற்று.

אֶל
2 இராஜாக்கள் 17:19

யூதா ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள்.

אֶת, אֶת
2 இராஜாக்கள் 17:21

இஸ்ரவேலர் தாவீது வம்சத்தை விட்டுப் பிரிந்து, நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்; அப்பொழுது யெரொபெயாம் இஸ்ரவேலைக் கர்த்தரை விட்டுப் பின்வாங்கவும், பெரிய பாவத்தைச் செய்யவும்பண்ணினான்.

אֶת
2 இராஜாக்கள் 17:23

கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர் எல்லாரையும் கொண்டு சொல்லியிருந்தபடி, அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிற வரைக்கும் அவைகளை விட்டு விலகாதிருந்தார்கள்; இப்படியே இஸ்ரவேலர் தங்கள் தேசத்தினின்று அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.

אֶת, אֶת
said
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
God
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
unto
אֶלʾelel
Abraham,
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
Thou
וְאַתָּ֖הwĕʾattâveh-ah-TA

covenant
אֶתʾetet
my
בְּרִיתִ֣יbĕrîtîbeh-ree-TEE
keep
shalt
תִשְׁמֹ֑רtišmōrteesh-MORE
therefore,
thou,
אַתָּ֛הʾattâah-TA
seed
thy
and
וְזַרְעֲךָ֥wĕzarʿăkāveh-zahr-uh-HA
after
אַֽחֲרֶ֖יךָʾaḥărêkāah-huh-RAY-ha
thee
in
their
generations.
לְדֹֽרֹתָֽם׃lĕdōrōtāmleh-DOH-roh-TAHM