சூழல் வசனங்கள் 2-kings 19:12
2 இராஜாக்கள் 19:2

அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்தின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்துக்கு இரட்டு உடுத்திக்கொண்டவர்களாக அனுப்பினான்.

אֶל
2 இராஜாக்கள் 19:3

இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கண்டிதமும் தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது, பெறவோ பெலனில்லை.

אֶל
2 இராஜாக்கள் 19:5

இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.

אֶל, אֲשֶׁר
2 இராஜாக்கள் 19:9

இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

לְךָ֖
2 இராஜாக்கள் 19:11

இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ?

אֲשֶׁר
2 இராஜாக்கள் 19:14

எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்து நிருபத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப் போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

אֶל, מִן
2 இராஜாக்கள் 19:16

கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும்.

הָֽאֲנָשִׁ֜ים
2 இராஜாக்கள் 19:24

நான் அந்நியதேசங்களில் கிணறு வெட்டி தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்கால்களினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும் பண்ணினேன் என்றும் சொன்னாய்.

מִן
2 இராஜாக்கள் 19:27

உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.

אֶל, אֲשֶׁר
2 இராஜாக்கள் 19:29

உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.

אֲשֶׁר
2 இராஜாக்கள் 19:31

மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.

אֶל
2 இராஜாக்கள் 19:34

என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.

אֶל
them
said
And
וַיֹּֽאמְר֨וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
the
הָֽאֲנָשִׁ֜יםhāʾănāšîmha-uh-na-SHEEM
men
אֶלʾelel
unto
ל֗וֹטlôṭlote
Lot,
besides?
any
עֹ֚דʿōdode
here
מִֽיmee
thou
לְךָ֣lĕkāleh-HA
Hast
son
in
פֹ֔הfoh
law,
sons,
thy
חָתָן֙ḥātānha-TAHN
and
daughters,
thy
וּבָנֶ֣יךָûbānêkāoo-va-NAY-ha
and

וּבְנֹתֶ֔יךָûbĕnōtêkāoo-veh-noh-TAY-ha
and
וְכֹ֥לwĕkōlveh-HOLE
whatsoever
city,
the
in
hast
אֲשֶׁרʾăšeruh-SHER
thou
bring
out
לְךָ֖lĕkāleh-HA
of
בָּעִ֑ירbāʿîrba-EER
this
place:
הוֹצֵ֖אhôṣēʾhoh-TSAY


מִןminmeen


הַמָּקֽוֹם׃hammāqômha-ma-KOME