சூழல் வசனங்கள் 2-kings 24:18
2 இராஜாக்கள் 24:9

அவன் தன் தகப்பன் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

עַל
2 இராஜாக்கள் 24:13

அங்கேயிருந்து கர்த்தருடைய ஆலயத்தின் சகல பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தில் உண்டாக்கியிருந்த பொன் பணிமுட்டுகளையெல்லாம், கர்த்தர் சொல்லியிருந்தபடியே உடைத்துப்போட்டு,

עַל
2 இராஜாக்கள் 24:15

அவன் யோயாக்கீனையும், ராஜாவின் தாயையும், ராஜாவின் ஸ்திரீகளையும், அவன் பிரதானிகளையும், தேசத்தின் பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.

עַל
2 இராஜாக்கள் 24:20

எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின்மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகமும் பண்ணினான்.

וַתְּמַהֵ֗ר
And
she
said,
וַתֹּ֖אמֶרwattōʾmerva-TOH-mer
Drink,
שְׁתֵ֣הšĕtēsheh-TAY
lord:
my
אֲדֹנִ֑יʾădōnîuh-doh-NEE
and
she
hasted,
וַתְּמַהֵ֗רwattĕmahērva-teh-ma-HARE
down
let
and
וַתֹּ֧רֶדwattōredva-TOH-red
her
pitcher
כַּדָּ֛הּkaddāhka-DA
upon
עַלʿalal
hand,
her
יָדָ֖הּyādāhya-DA
and
gave
him
drink.
וַתַּשְׁקֵֽהוּ׃wattašqēhûva-tahsh-kay-HOO