சூழல் வசனங்கள் 2-kings 24:20
2 இராஜாக்கள் 24:2

அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும், அவன் மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.

אֶל
2 இராஜாக்கள் 24:4

அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார்.

אֶל
2 இராஜாக்கள் 24:5

யோயாக்கீமின் மற்ற வர்த்தமானங்களும், அவன்செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

אֶל, אֶל
2 இராஜாக்கள் 24:10

அக்காலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் சேவகர் எருசலேமுக்கு வந்தார்கள்; நகரம் முற்றிக்கை போடப்பட்டது.

אֶל, אֶל
2 இராஜாக்கள் 24:11

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய சேவகர் நகரத்தை முற்றிக்கை போடுகையில் அவன் தானும் அதற்கு விரோதமாய் வந்தான்.

אֶל
2 இராஜாக்கள் 24:18

சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொரு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின்பேர் அமுத்தாள்.

וַתְּמַהֵ֗ר
water,
And
hasted,
וַתְּמַהֵ֗רwattĕmahērva-teh-ma-HARE
she
and
וַתְּעַ֤רwattĕʿarva-teh-AR
emptied
pitcher
כַּדָּהּ֙kaddāhka-DA
her
אֶלʾelel
into
trough,
הַשֹּׁ֔קֶתhaššōqetha-SHOH-ket
the
and
וַתָּ֥רָץwattāroṣva-TA-rohts
ran
ע֛וֹדʿôdode
again
אֶֽלʾelel
unto
the
הַבְּאֵ֖רhabbĕʾērha-beh-ARE
well
to
לִשְׁאֹ֑בlišʾōbleesh-OVE
draw
drew
and
וַתִּשְׁאַ֖בwattišʾabva-teesh-AV
for
all
לְכָלlĕkālleh-HAHL
his
camels.
גְּמַלָּֽיו׃gĕmallāywɡeh-ma-LAIV