சூழல் வசனங்கள் உபாகமம் 10:12
உபாகமம் 10:1

அக்காலத்திலே கர்த்தர் என்னை நோக்கி: நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்தில் வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக.

יְהוָ֣ה
உபாகமம் 10:2

நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார்.

אֶת
உபாகமம் 10:4

முன்னே சபைகூடிவந்த நாளில் கர்த்தர் மலையில் அக்கினி நடுவிலிருந்து உங்களுக்கு விளம்பின பத்துக் கற்பனைகளையும் அவர் முன் எழுதியிருந்த பிரகாரம் அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார்.

יְהוָ֨ה
உபாகமம் 10:5

அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைத்திருக்கிறது.

אֶת
உபாகமம் 10:8

அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக் கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்.

אֶת, אֶת
உபாகமம் 10:11

கர்த்தர் என்னை நோக்கி: நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் அவர்கள் போய் அதைத் சுதந்தரித்துக் கொள்ளும்படி, நீ எழுந்து, ஜனத்திற்கு முன்பாகப் பிரயாணப்பட்டுப் போ என்றார்.

אֶת
உபாகமம் 10:13

நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

אֶת
உபாகமம் 10:14

இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.

אֱלֹהֶ֔יךָ
உபாகமம் 10:17

உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.

יְהוָ֣ה
உபாகமம் 10:19

நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக.

אֶת
உபாகமம் 10:20

உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக.

אֶת
உபாகமம் 10:21

அவரே உன் புகழ்ச்சி; உன் கண் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன் தேவன் அவரே.

אֶת
உபாகமம் 10:22

உன் பிதாக்கள் எழுபதுபேராய் எகிப்துக்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் திரட்சியிலே வானத்தின் நட்சத்திரங்களைப்போலாக்கினார்.

יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ
And
now,
וְעַתָּה֙wĕʿattāhveh-ah-TA
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
what
מָ֚הma
Lord
the
doth
יְהוָ֣הyĕhwâyeh-VA
thy
God
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
require
שֹׁאֵ֖לšōʾēlshoh-ALE
of
מֵֽעִמָּ֑ךְmēʿimmākmay-ee-MAHK
but
thee,
כִּ֣יkee

אִםʾimeem
to
fear
לְ֠יִרְאָהlĕyirʾâLEH-yeer-ah

אֶתʾetet
Lord
the
יְהוָ֨הyĕhwâyeh-VA
thy
God,
אֱלֹהֶ֜יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
to
walk
לָלֶ֤כֶתlāleketla-LEH-het
all
in
בְּכָלbĕkālbeh-HAHL
his
ways,
דְּרָכָיו֙dĕrākāywdeh-ra-hav
and
to
love
וּלְאַֽהֲבָ֣הûlĕʾahăbâoo-leh-ah-huh-VA

serve
to
and
אֹת֔וֹʾōtôoh-TOH
him,
וְלַֽעֲבֹד֙wĕlaʿăbōdveh-la-uh-VODE
Lord
the
אֶתʾetet
thy
God
יְהוָ֣הyĕhwâyeh-VA
with
all
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
heart
thy
בְּכָלbĕkālbeh-HAHL
and
with
all
לְבָֽבְךָ֖lĕbābĕkāleh-va-veh-HA
thy
soul,
וּבְכָלûbĕkāloo-veh-HAHL


נַפְשֶֽׁךָ׃napšekānahf-SHEH-ha