சூழல் வசனங்கள் உபாகமம் 28:31
உபாகமம் 28:9

நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்.

לָ֑ךְ
உபாகமம் 28:13

இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல்,

וְלֹ֣א, וְלֹ֥א
உபாகமம் 28:14

இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.

וְלֹ֣א
உபாகமம் 28:29

குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோம்; உதவிசெய்வாரில்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாய் இருப்பாய்.

וְלֹ֥א, וְאֵ֥ין, מוֹשִֽׁיעַ׃
உபாகமம் 28:30

பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன் அவளுடன் சயனிப்பான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய்.

וְלֹ֥א
உபாகமம் 28:32

உன் குமாரரும் உன் குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாடோறும் பார்த்துப்பார்த்துப் பூத்துப்போம்; உன் கையில் பெலனில்லாதிருக்கும்.

וְאֵ֥ין
உபாகமம் 28:39

திராட்சத்தோட்டங்களை நாட்டிப்பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை, திராட்சப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்று போடும்.

וְלֹ֣א
உபாகமம் 28:40

ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோம்.

לְךָ֖
உபாகமம் 28:53

உன் சத்துருக்கள் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்.

לְךָ֖, לְךָ֖
உபாகமம் 28:66

உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில்கொண்டிருப்பாய்.

לְךָ֖, וְלֹ֥א
உபாகமம் 28:68

இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாய், கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள்; உங்களைக் கொள்வாரும் இல்லாதிருப்பார்கள் என்றான்.

וְאֵ֥ין
shall
be
שֽׁוֹרְךָ֞šôrĕkāshoh-reh-HA
shall
them.
be
טָב֣וּחַṭābûaḥta-VOO-ak
be
shall
ox
לְעֵינֶ֗יךָlĕʿênêkāleh-ay-NAY-ha
Thine
slain
thine
eyes,
וְלֹ֣אwĕlōʾveh-LOH
before
תֹאכַל֮tōʾkaltoh-HAHL
and
מִמֶּנּוּ֒mimmennûmee-meh-NOO
not
thou
חֲמֹֽרְךָ֙ḥămōrĕkāhuh-moh-reh-HA
shalt
eat
thereof:
ass
thine
גָּז֣וּלgāzûlɡa-ZOOL
away
violently
taken
face,
מִלְּפָנֶ֔יךָmillĕpānêkāmee-leh-fa-NAY-ha
from
thy
before
וְלֹ֥אwĕlōʾveh-LOH
and
not
יָשׁ֖וּבyāšûbya-SHOOV
shall
restored
be
thee:
לָ֑ךְlāklahk
thy
sheep
to
צֹֽאנְךָ֙ṣōʾnĕkātsoh-neh-HA
given
enemies,
thine
נְתֻנ֣וֹתnĕtunôtneh-too-NOTE
unto
and
shalt
have
none
לְאֹֽיְבֶ֔יךָlĕʾōyĕbêkāleh-oh-yeh-VAY-ha
thou
to
וְאֵ֥יןwĕʾênveh-ANE
rescue
לְךָ֖lĕkāleh-HA


מוֹשִֽׁיעַ׃môšîaʿmoh-SHEE-ah