சூழல் வசனங்கள் உபாகமம் 30:18
உபாகமம் 30:3

உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்.

אֶת
உபாகமம் 30:6

உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி,

אֶת, אֶת
உபாகமம் 30:7

இந்தச் சாபங்களையெல்லாம் உன் சத்துருக்கள்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைஞர்மேலும் சுமரப்பண்ணுவார்.

עַל
உபாகமம் 30:8

நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்.

אֶת
உபாகமம் 30:9

அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்.

עַל
உபாகமம் 30:11

நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல.

לֹֽא
உபாகமம் 30:15

இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.

הַיּ֔וֹם, אֶת
உபாகமம் 30:16

நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.

אֲשֶׁ֨ר, אֶת, שָׁ֖מָּה, לְרִשְׁתָּֽהּ׃
உபாகமம் 30:19

நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,

אֶת
உபாகமம் 30:20

கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.

אֶת, עַל
your
that
הִגַּ֤דְתִּיhiggadtîhee-ɡAHD-tee
and
I
denounce
this
לָכֶם֙lākemla-HEM
unto
הַיּ֔וֹםhayyômHA-yome
you
day,
that
כִּ֥יkee
shall
אָבֹ֖דʾābōdah-VODE
surely
ye
perish,
not
shall
תֹּֽאבֵד֑וּןtōʾbēdûntoh-vay-DOON
ye
לֹֽאlōʾloh
prolong
days
תַאֲרִיכֻ֤ןtaʾărîkunta-uh-ree-HOON
upon
יָמִים֙yāmîmya-MEEM
the
land,
עַלʿalal
whither
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
thou
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
passest
אַתָּ֤הʾattâah-TA
over

עֹבֵר֙ʿōbēroh-VARE
Jordan
אֶתʾetet
to
הַיַּרְדֵּ֔ןhayyardēnha-yahr-DANE
go

לָב֥וֹאlābôʾla-VOH
to
possess
שָׁ֖מָּהšāmmâSHA-ma
it.
לְרִשְׁתָּֽהּ׃lĕrištāhleh-reesh-TA