சூழல் வசனங்கள் உபாகமம் 32:36
உபாகமம் 32:30

அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி?

כִּֽי
உபாகமம் 32:32

அவர்களுடைய திராட்சச்செடி, சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சச்செடியிலும் தாழ்ந்த ஜாதியாயிருக்கிறது, அவைகளின் பழங்கள் பித்தும் அவைகளின் குலைகள் கசப்புமாய் இருக்கிறது.

כִּֽי
உபாகமம் 32:35

பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும்.

כִּ֤י
உபாகமம் 32:40

நான் என் கரத்தை வானத்திற்குநேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன்.

כִּֽי
உபாகமம் 32:43

ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள்; அவர் தமது ஊழியக்காரரின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, தம்முடைய சத்துருக்களுக்குப் பதிலளித்து, தமது தேசத்தின்மேலும் தமது ஜனங்களின்மேலும் கிருபையுள்ளவராவார்.

עַמּ֔וֹ, עֲבָדָ֖יו
உபாகமம் 32:48

அந்த நாளிலேதானே கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָה֙
their
כִּֽיkee
there
is
יָדִ֤יןyādînya-DEEN
For
judge
יְהוָה֙yĕhwāhyeh-VA
shall
the
עַמּ֔וֹʿammôAH-moh
Lord
his
people,
וְעַלwĕʿalveh-AL
for
עֲבָדָ֖יוʿăbādāywuh-va-DAV
his
servants,
יִתְנֶחָ֑םyitneḥāmyeet-neh-HAHM
himself
כִּ֤יkee
and
repent
יִרְאֶה֙yirʾehyeer-EH
when
כִּֽיkee
he
seeth
אָ֣זְלַתʾāzĕlatAH-zeh-laht
that
gone,
יָ֔דyādyahd
is
power
and
none
וְאֶ֖פֶסwĕʾepesveh-EH-fes
shut
up,
עָצ֥וּרʿāṣûrah-TSOOR
or
left.
וְעָזֽוּב׃wĕʿāzûbveh-ah-ZOOV