சூழல் வசனங்கள் பிரசங்கி 7:18
பிரசங்கி 7:3

நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும்.

כִּֽי
பிரசங்கி 7:6

மூடனின் நகைப்பு பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப்போலிருக்கும்; இதுவும் மாயையே.

וְגַם
பிரசங்கி 7:7

இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்.

אֶת
பிரசங்கி 7:9

உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.

אַל
பிரசங்கி 7:10

இந்நாட்களைப் பார்க்கிலும் முன்நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பது ஞானமல்ல.

אַל
பிரசங்கி 7:13

தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்?

אֶת
பிரசங்கி 7:14

வாழ்வுகாலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வுகாலத்தில் சிந்தனைசெய்; மனுஷன் தனக்குப்பின் வருவதொன்றையும் கண்டுபிடியாதபடிக்கு தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்.

אֶת
பிரசங்கி 7:15

இவை எல்லாவற்றையும் என் மாயையின் நாட்களில் கண்டேன்; தன் நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானுமுண்டு, தன் பாவத்திலே நீடித்திருக்கிற பாவியுமுண்டு.

אֶת
பிரசங்கி 7:16

மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?

אַל
பிரசங்கி 7:17

மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்குமுன்னே நீ ஏன் சாகவேண்டும்?

אַל
பிரசங்கி 7:21

சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே; கவனித்தால் உன் வேலைக்காரன் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும்.

אֲשֶׁ֣ר, אַל
பிரசங்கி 7:26

கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன், தேவனுக்குமுன்பாகச் சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.

אֶת
பிரசங்கி 7:29

இதோ தேவன் மனுஷனைச் செம்மையானவனாய் உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.

אֶת
It
is
good
ט֚וֹבṭôbtove
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
hold
take
shouldest
thou
תֶּאֱחֹ֣זteʾĕḥōzteh-ay-HOZE
of
this;
בָּזֶ֔הbāzeba-ZEH
yea,
also
וְגַםwĕgamveh-ɡAHM
from
this
מִזֶּ֖הmizzemee-ZEH
not
אַלʾalal
withdraw
תַּנַּ֣חtannaḥta-NAHK

אֶתʾetet
thine
hand:
יָדֶ֑ךָyādekāya-DEH-ha
for
כִּֽיkee
he
that
feareth
יְרֵ֥אyĕrēʾyeh-RAY
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
shall
come
forth
יֵצֵ֥אyēṣēʾyay-TSAY

אֶתʾetet
of
them
all.
כֻּלָּֽם׃kullāmkoo-LAHM