சூழல் வசனங்கள் எஸ்தர் 6:9
எஸ்தர் 6:1

அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.

אֶת
எஸ்தர் 6:2

அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.

עַל
எஸ்தர் 6:3

அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர் அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.

עַל, הַמֶּ֙לֶךְ֙
எஸ்தர் 6:4

ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடத்தில் பேசும்படி ராஜ அரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்.

הַמֶּ֖לֶךְ, הַמֶּ֙לֶךְ֙, עַל
எஸ்தர் 6:5

ராஜாவின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.

הַמֶּ֙לֶךְ֙, הַמֶּ֖לֶךְ
எஸ்தர் 6:6

ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன்மனதிலே நினைத்து,

אֲשֶׁ֥ר, הַמֶּ֖לֶךְ, חָפֵ֣ץ, בִּֽיקָר֑וֹ
எஸ்தர் 6:7

ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்,

אֲשֶׁ֥ר, הַמֶּ֖לֶךְ, חָפֵ֥ץ, בִּֽיקָרֽוֹ׃
எஸ்தர் 6:8

ராஜா உடுத்திக்கொள்ளுகிற வஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும்.

אֲשֶׁ֥ר
எஸ்தர் 6:10

அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரமனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான்.

אֶת, הַסּוּס֙, אֲשֶׁ֥ר
எஸ்தர் 6:11

அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும் படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்.

אֶת, בִּרְח֣וֹב, הָעִ֔יר, לְפָנָ֔יו, כָּ֚כָה, יֵֽעָשֶׂ֣ה, לָאִ֔ישׁ, אֲשֶׁ֥ר, הַמֶּ֖לֶךְ, חָפֵ֥ץ, בִּֽיקָרֽוֹ׃
எஸ்தர் 6:14

அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் பிரதானிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்துக்குவர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.

הַמֶּ֖לֶךְ, אֶת
withal
be
delivered
apparel
וְנָת֨וֹןwĕnātônveh-na-TONE
this
let
הַלְּב֜וּשׁhallĕbûšha-leh-VOOSH
And
and
וְהַסּ֗וּסwĕhassûsveh-HA-soos
horse
עַלʿalal
to
hand
יַדyadyahd
the
of
אִ֞ישׁʾîšeesh
one
princes,
of
מִשָּׂרֵ֤יmiśśārêmee-sa-RAY
the
king's
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
noble
הַֽפַּרְתְּמִ֔יםhappartĕmîmha-pahr-teh-MEEM
most
that
they
may
וְהִלְבִּ֙ישׁוּ֙wĕhilbîšûveh-heel-BEE-SHOO
array
אֶתʾetet

man
הָאִ֔ישׁhāʾîšha-EESH
the
whom
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
the
king
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
delighteth
חָפֵ֣ץḥāpēṣha-FAYTS
honour,
to
בִּֽיקָר֑וֹbîqārôbee-ka-ROH
and
bring
וְהִרְכִּיבֻ֤הוּwĕhirkîbuhûveh-heer-kee-VOO-hoo
him
on
עַלʿalal
horseback
הַסּוּס֙hassûsha-SOOS
street
the
through
בִּרְח֣וֹבbirḥôbbeer-HOVE
of
the
city,
הָעִ֔ירhāʿîrha-EER
and
proclaim
וְקָֽרְא֣וּwĕqārĕʾûveh-ka-reh-OO
before
לְפָנָ֔יוlĕpānāywleh-fa-NAV
Thus
him,
כָּ֚כָהkākâKA-ha
shall
it
be
done
יֵֽעָשֶׂ֣הyēʿāśeyay-ah-SEH
man
the
to
לָאִ֔ישׁlāʾîšla-EESH
whom
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
the
king
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
delighteth
חָפֵ֥ץḥāpēṣha-FAYTS
to
honour.
בִּֽיקָרֽוֹ׃bîqārôBEE-ka-ROH