சூழல் வசனங்கள் யாத்திராகமம் 32:8
யாத்திராகமம் 32:1

மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக் கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.

מִן
யாத்திராகமம் 32:3

ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

אֲשֶׁ֣ר
யாத்திராகமம் 32:4

அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.

מַסֵּכָ֑ה, וַיֹּ֣אמְר֔וּ, אֵ֤לֶּה, אֱלֹהֶ֙יךָ֙, יִשְׂרָאֵ֔ל, אֲשֶׁ֥ר, הֶֽעֱל֖וּךָ, מֵאֶ֥רֶץ, מִצְרָֽיִם׃
யாத்திராகமம் 32:7

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள்.

אֲשֶׁ֥ר, מֵאֶ֥רֶץ, מִצְרָֽיִם׃
யாத்திராகமம் 32:13

உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்.

אֲשֶׁ֣ר
யாத்திராகமம் 32:14

அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 32:15

பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.

מִן
யாத்திராகமம் 32:23

இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும்; எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் என்றார்கள்.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 32:27

அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன்தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன்தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

יִשְׂרָאֵ֔ל
யாத்திராகமம் 32:28

லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள்.

מִן
யாத்திராகமம் 32:32

ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 32:33

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.

אֲשֶׁ֣ר
யாத்திராகமம் 32:35

ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார்.

אֲשֶׁ֣ר, עָשׂ֣וּ, אֲשֶׁ֥ר
They
have
turned
aside
סָ֣רוּsārûSA-roo
quickly
מַהֵ֗רmahērma-HARE
out
of
מִןminmeen
the
way
הַדֶּ֙רֶךְ֙hadderekha-DEH-rek
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
I
commanded
צִוִּיתִ֔םṣiwwîtimtsee-wee-TEEM
them:
they
have
made
עָשׂ֣וּʿāśûah-SOO
them
a
molten
לָהֶ֔םlāhemla-HEM
calf,
עֵ֖גֶלʿēgelA-ɡel
and
have
worshipped
מַסֵּכָ֑הmassēkâma-say-HA
it,
and
have
sacrificed
וַיִּשְׁתַּֽחֲווּwayyištaḥăwûva-yeesh-TA-huh-voo
thereunto,
and
said,
לוֹ֙loh
These
וַיִּזְבְּחוּwayyizbĕḥûva-yeez-beh-HOO
be
thy
gods,
ל֔וֹloh
O
Israel,
וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
which
אֵ֤לֶּהʾēlleA-leh
have
brought
thee
up
אֱלֹהֶ֙יךָ֙ʾĕlōhêkāay-loh-HAY-HA
out
of
the
land
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
of
Egypt.
אֲשֶׁ֥רʾăšeruh-SHER


הֶֽעֱל֖וּךָheʿĕlûkāheh-ay-LOO-ha


מֵאֶ֥רֶץmēʾereṣmay-EH-rets


מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem