சூழல் வசனங்கள் யாத்திராகமம் 7:17
யாத்திராகமம் 7:5

நான் எகிப்தின் மேல் என் கையை நீட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப் பண்ணும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் என்றார்.

אֲנִ֣י, יְהוָ֔ה, עַל
யாத்திராகமம் 7:8

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

יְהוָ֔ה
யாத்திராகமம் 7:10

மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.

יְהוָ֑ה
யாத்திராகமம் 7:15

காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு,

עַל, אֲשֶׁר
யாத்திராகமம் 7:18

நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக் கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

אֲשֶׁר
யாத்திராகமம் 7:19

மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்து எகிப்தின் நீர் நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள்மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள் மேலும், அவைகள் இரத்தமாகும் படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப் பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.

עַל, עַל
யாத்திராகமம் 7:20

கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி; நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.

אֲשֶׁר, בַּיְאֹ֖ר, לְדָֽם׃
யாத்திராகமம் 7:21

நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற் போயிற்று, எகிப்து தேசமெங்கும் இரத்தமாயிருந்தது.

אֲשֶׁר
is
כֹּ֚הkoh
are
אָמַ֣רʾāmarah-MAHR
am
Thus
יְהוָ֔הyĕhwâyeh-VA
saith
Lord,
בְּזֹ֣אתbĕzōtbeh-ZOTE
the
In
this
תֵּדַ֔עtēdaʿtay-DA
thou
כִּ֖יkee
shalt
אֲנִ֣יʾănîuh-NEE
know
that
I
יְהוָ֑הyĕhwâyeh-VA
Lord:
הִנֵּ֨הhinnēhee-NAY
the
אָֽנֹכִ֜יʾānōkîah-noh-HEE
behold,
I
מַכֶּ֣ה׀makkema-KEH
will
smite
rod
בַּמַּטֶּ֣הbammaṭṭeba-ma-TEH
the
אֲשֶׁרʾăšeruh-SHER
with
that
in
mine
בְּיָדִ֗יbĕyādîbeh-ya-DEE
hand
עַלʿalal
upon
the
הַמַּ֛יִםhammayimha-MA-yeem
waters
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
which
river,
the
in
בַּיְאֹ֖רbayʾōrbai-ORE
and
they
shall
be
turned
וְנֶֽהֶפְכ֥וּwĕnehepkûveh-neh-hef-HOO
to
blood.
לְדָֽם׃lĕdāmleh-DAHM