சூழல் வசனங்கள் எசேக்கியேல் 11:17
எசேக்கியேல் 11:1

பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள்; அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசுரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.

אֶת
எசேக்கியேல் 11:7

ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவில் போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

כֹּֽה, אָמַר֮, אֲדֹנָ֣י, יְהוִה֒
எசேக்கியேல் 11:9

நான் உங்களை அதற்குள் இராதபடிக்கு புறம்பாக்கி, உங்களை அந்நியரின் கையில் ஒப்புக்கொடுத்து, உங்களில் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவேன்.

אֶתְכֶם֙, וְנָתַתִּ֥י
எசேக்கியேல் 11:12

என் கட்டளைகளின்படி நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

אֲשֶׁ֥ר
எசேக்கியேல் 11:13

நான் இப்படித் தீர்க்கதரிசனஞ்சொல்லுகையில், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாய்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களைச் சர்வசங்காரஞ்செய்வீரோ என்று முறையிட்டேன்.

אֲדֹנָ֣י, יִשְׂרָאֵֽל׃
எசேக்கியேல் 11:16

ஆகையால் நான் அவர்களைத் தூரமாகப் புறஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களைத் தேசங்களிலே சிதறடித்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்ச காலத்துக்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்.

לָכֵ֣ן, אֱמֹ֗ר, כֹּֽה, אָמַר֮, אֲדֹנָ֣י, יְהוִה֒
எசேக்கியேல் 11:18

அவர்கள் அங்கே வந்து, அதில் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள்.

אֶת
எசேக்கியேல் 11:19

அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக் கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தை தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான் இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.

וְנָתַתִּ֥י
எசேக்கியேல் 11:22

அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.

אֶת
எசேக்கியேல் 11:24

பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய் விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுபட்டுப்போயிற்று.

אֲשֶׁ֥ר
எசேக்கியேல் 11:25

கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.

אֲשֶׁ֥ר
Therefore
לָכֵ֣ןlākēnla-HANE
say,
אֱמֹ֗רʾĕmōray-MORE
Thus
כֹּֽהkoh
saith
אָמַר֮ʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִה֒yĕhwihyeh-VEE
I
will
even
gather
וְקִבַּצְתִּ֤יwĕqibbaṣtîveh-kee-bahts-TEE
you
from
אֶתְכֶם֙ʾetkemet-HEM
the
people,
מִןminmeen
and
assemble
הָ֣עַמִּ֔יםhāʿammîmHA-ah-MEEM
you
out
of
וְאָסַפְתִּ֣יwĕʾāsaptîveh-ah-sahf-TEE
the
countries
אֶתְכֶ֔םʾetkemet-HEM
where
מִןminmeen
ye
have
been
scattered,
הָ֣אֲרָצ֔וֹתhāʾărāṣôtHA-uh-ra-TSOTE
and
I
will
give
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
you

נְפֹצוֹתֶ֖םnĕpōṣôtemneh-foh-tsoh-TEM
the
land
בָּהֶ֑םbāhemba-HEM
of
Israel.
וְנָתַתִּ֥יwĕnātattîveh-na-ta-TEE


לָכֶ֖םlākemla-HEM


אֶתʾetet


אַדְמַ֥תʾadmatad-MAHT


יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE