சூழல் வசனங்கள் எசேக்கியேல் 14:4
எசேக்கியேல் 14:3

மனுபுத்திரனே, இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா?

נֹ֣כַח
எசேக்கியேல் 14:5

அவர்கள் எல்லாரும் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, என்னைவிட்டுப் பேதலித்துப்போனார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֶת
எசேக்கியேல் 14:6

ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

אֶל, אֲדֹנָ֣י
எசேக்கியேல் 14:7

இஸ்ரவேல் வம்சத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும் என்னைப் பின்பற்றாமல் பேதலித்து, தன் நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கெதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியின் மூலமாய் என்னிடத்தில் விசாரிக்க வந்தால், அவனுக்குக் கர்த்தராகிய நானே உத்தரவுகொடுத்து,

מִבֵּ֣ית, אֶל, נֹ֣כַח, אֶל, אֲנִ֣י
எசேக்கியேல் 14:9

ஒரு தீர்க்கதரிசி எத்தப்பட்டு ஒரு விசேஷத்தைச் சொன்னானாகில், அப்படிக்கொத்த தீர்க்கதரிசியைக் கர்த்தராகிய நானே எத்தப்படப்பண்ணினேன்; நான் அவனுக்கு விரோதமாக என் கையை நீட்டி, அவனை இஸ்ரவேல் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அழிப்பேன்.

אֶת
எசேக்கியேல் 14:16

அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 14:18

அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும் தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 14:19

அல்லது நான் அந்த தேசத்தில் கொள்ளைநோயை அனுப்பி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி அதின்மேல் இரத்தப்பழியாக என் உக்கிரத்தை ஊற்றும்போது,

אֶל
எசேக்கியேல் 14:20

நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 14:21

ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்?

אֲדֹנָ֣י, אֶל
எசேக்கியேல் 14:22

ஆகிலும், இதோ, அதிலே தப்பி மீதியாகி வெளியே கொண்டுவரப்படுகிற குமாரரும் குமாரத்திகளும் சிலர் இருப்பார்கள்; இதோ, அவர்கள் உங்களண்டைக்குப் புறப்பட்டு வருவார்கள்; அப்பொழுது நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியைகளையும் கண்டு, நான் எருசலேமின் மேல் நான் வரப்பண்ணின எல்லாவற்றையுங்குறித்துத் தேற்றப்படுவீர்கள்.

אֶת
எசேக்கியேல் 14:23

நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியையையும் காணும்போது, அவர்கள் உங்களுக்குத் தேற்றரவாயிருப்பார்கள்; நான் அதிலே செய்த எல்லாவற்றையும் முகாந்தரமில்லாமல் செய்யவில்லையென்று அப்பொழுது அறிந்து கொள்வீர்கள் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொன்னார்.

אֶת
Therefore
לָכֵ֣ןlākēnla-HANE
speak
דַּבֵּרdabbērda-BARE
unto
them,
and
say
א֠וֹתָםʾôtomOH-tome
unto
וְאָמַרְתָּ֙wĕʾāmartāveh-ah-mahr-TA
them,
Thus
אֲלֵיהֶ֜םʾălêhemuh-lay-HEM
saith
כֹּהkoh
the
Lord
אָמַ֣ר׀ʾāmarah-MAHR
God;
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
Every
man
יְהוִ֗הyĕhwiyeh-VEE

אִ֣ישׁʾîšeesh
of
the
house
אִ֣ישׁʾîšeesh
of
Israel
מִבֵּ֣יתmibbêtmee-BATE
that
יִשְׂרָאֵ֡לyiśrāʾēlyees-ra-ALE
setteth
up
אֲשֶׁר֩ʾăšeruh-SHER

יַעֲלֶ֨הyaʿăleya-uh-LEH
his
idols
אֶתʾetet
in
גִּלּוּלָ֜יוgillûlāywɡee-loo-LAV
his
heart,
אֶלʾelel
and
putteth
לִבּ֗וֹlibbôLEE-boh
the
stumblingblock
וּמִכְשׁ֤וֹלûmikšôloo-meek-SHOLE
of
his
iniquity
עֲוֹנוֹ֙ʿăwōnôuh-oh-NOH
before
יָשִׂים֙yāśîmya-SEEM
his
face,
נֹ֣כַחnōkaḥNOH-hahk
and
cometh
פָּנָ֔יוpānāywpa-NAV
to
וּבָ֖אûbāʾoo-VA
the
prophet;
אֶלʾelel
I
הַנָּבִ֑יאhannābîʾha-na-VEE
the
Lord
אֲנִ֣יʾănîuh-NEE
will
answer
יְהוָ֗הyĕhwâyeh-VA
him
that
cometh
according
to
the
multitude
נַעֲנֵ֧יתִיnaʿănêtîna-uh-NAY-tee
of
his
idols;
ל֦וֹloh


בָ֖הva


בְּרֹ֥בbĕrōbbeh-ROVE


גִּלּוּלָֽיו׃gillûlāywɡee-loo-LAIV